ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்

தி. க. சண்முகம்
(1912–1973)
திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் என்னும் ஔவை தி. க. சண்முகம் (26.4.1912 - 15.2.1973) 1918 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை தமிழ் நாடகக்கலைக்கு நற்பணி ஆற்றியவர். நாடகத்துறையில் தொல்காப்பியர் என மு. கருணாநிதியால் புகழப்பட்டவர். ம. பொ. சிவஞானம் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர்.
தி. க. சண்முகம்

படைப்புகள் தொகு

  1.   -   -   எனது நாடக வாழ்க்கை
  2.   -   -   தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1, 1955
  3. கலை கண்ட மலேயா (படியெடுக்கும் திட்டம்)