இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
306
தங்கள் பற்றி விவாதிக்க 1985-இல் விசேஷ மகாநாடு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
(இந்திய) ராஜ்ய சபையின் முன்னாள் துணைத்தலை வரான ராம் நிவாஸ் மிர்தா பிரதிநிதிகளை வரவேற்றுப் பேசினார் ’’
(குறிப்பு:-அடைப்புக் குறிக்குள் இருப்பன, என்னால் சேர்க்கப்பட்டவை).
இந்தப் பிற்சேர்க்கை, உலகுக்கு ஒரே அரசு என் னும் எனது கோட்பாட்டு விளக்கத்திற்கு-அதாவது-இந் நூலின் குறிக்கோளுக்கு அரண் செய்யலாம்.
உலகு உய்க!