இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ச் சொல்லாக்கம்
149
வருக்ஷம் | - | மரம் |
பூரண சந்திரன் | - | நிறை நிலா |
ப்ரயத்தநம் | - | முயற்சி |
நக்ஷத்ரம் | - | விண்மீன்கள் |
ஸமுத்ரம் | - | கடல் |
பஞ்சேந்திரம் | - | ஐம்பொறி |
ஆனந்தபாஷ்யம் | - | உவகை நீர் |
ஜ்யேஷ்ட புத்ரன் | - | மூத்தமகன் |
பௌத்ரன் | - | பேரன் (பெயரன் - பாட்டன் பெயரை உடையவன்) |
தேஹஸ்ரம் | - | மெய் வருத்தம் |
அக்ஷரப்யாஸம் | - | சுவடி தூக்குதல் |
ரக்தம் | - | செந்நீர் |
நயனம் | - | கண் |
ஈஸ்ர ஸங்கல்பம் | - | திருவருட் குறிப்பு |
ஸிரஸ் | - | தலை |
புத்ரபாக்யம், புத்ரோற்பத்தி | - | மகப்பேறு |
பாதம் | - | கால் |
அக்னி கார்யம் | - | எரி ஓம்பல் |
கங்கண விஸர்ஜன் | - | காப்பு களைதல் |
ஸ்தம்ப ப்ரதிஷ்டை | - | பந்தல் கால் |
ஸந்யாசம் | - | துறவு |
த்ரிபதார்த்தம் | - | முப்பொருள் |
விவாஹ மஹோத்ஸவம் | - | திருமணம் |
ஸ்திரீ | - | மாது |
கனகாம்பரண் | - | பொன்நகை |
நூல் | : | மோசூர் ஆலடிப் பிள்ளையார் புகழ்ப் பத்து - (1940) |
மூலமும் உரையும் | ||
நூலாசிரியர் | : | மோசூர் கந்தசாமி முதலியார், பி.ஏ., எம்.ஆர். ஏ.ஜெ. |
பச்சையப்பன் கல்லூரி |