பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலேத்திர்ப்பு மாற்றிய படலம். அனைவரும்மிழிகுதிரெனவறைதலுமான்ற வினவரும்பதிமுதற்றலைமையர்விளித்தெவனி புனேவெறுங்கலமாளிலாதெங்கனம்புணரி தனேயிகந்துறுங்கூறினையென்றனர்சால. மாக்களின்றியிவ்வறுங்கலமெவ்வகைமலிநீர்ப் போக்கருங்கடல்கடக்குமென்றிசைத்தலும்பொருவி னிக்கருங்கழுவேற்றமற்ருெழிக் தவனெஞ்ச மேக்கறும்வழிக்கொண்டவல்லுறுதியினிசைப்பான். கொலையினின்றெனயளித்தநாகூருறைகோமான் மலையினின்றெழுமணிவிளக்கனையரிம்மலிங் ரலேயினின்றிருங்கலந்தனையவர்.வயினழைப்பார் துலையினின்றுர்ேகாண்டிரென்ருெருை மயிற்சொன்னன். இன்னவன்மொழிகேட் டனர்காண்குவமிதனை யென்யைாவருமிறங்கினர்கரைபுகூஉவிருந்தார் சொன்னவண்ணமப்பஃறிநாகூர்த்திசைதொடங்கி முன்னமொன்றியதிரும்பிமற்ருேடினமுறையின். ஒருவராயினுமோட்டுநரின்று.நாகூர்ப்பாற் றிருமீவான்கலஞ்செல்லுகையன்னவர்தெரிந்து பெருமைசாலுமந்நாயகர்மகிமையேபெரிதென் முெருமைசேருளத்தொடுமவரவர்வயினும்ருர், - கொலைத்தீர்ப்பு மாற்றிய படலம் முடிந்தது.

  • . ;

91 (51) (53) (§4) (55) ஆகச் செய்யுள் 616.