பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூலிகொடுத்த படலம். 99 பொருந்தவுற்றனபகிர்ந்தனாளித்தனர்புகழ்ந்தார் தருந்தவத்தினாடிக்கமலங்களைச்சான்ருேர், (17) மன்னர்மன்னவர்சாகுல்கமிதும்.வள்ள வின்னவாதமமக்களையாதாவியற்றி வின்னமற்றிடக்காத்தினிதிருந்தனர்விருப்பின் பொன்னமாநகர்ப்பள்ளிவாழ்வுயர்ந்ததுபொலிந்தே. (18) . கலிகொடுத்த படலம் முடிந்தது. .’ , ஆகச்செய்யுள் 686. அற்புத வாட் படலம். にす。 கானமர்கைதைவேலிக்கழிபடர்கானன்மல்கு மீனமர்பவளங்கான்றவிரிகடனமுழங்குநாகூர் தேனமர்புயத்தின்கோமான்பவுத்திரர்கிமித்தமாக வானமர்வண்மையோங்கிவாவரப்பொலிந்தன்றன்றே. (1) பவுத்திார்குடும்பமன்றிப்பஃறிசைமாக்கள் கோமான் றவுத்தியத்தலத்தின்வாழ்கைதக்கதென்றிருக்கைசெய்து கவுத்துவப்பள்ளிசூழக்கவின்பெறுதெருக்கள் பல்ல . . சவுத்திரத்தமைத்தார்கும்ருர்தழைத்ததுநகரம்பின்னும், (2) காணுமப்புகழ்சாப்தல்காசி பெருமான்வைகு - - - மானுறப்பாந்தபள்ளிமருங்கிைெர்புறத்தினுளு மேனுறப்பட்டதாகவிருந்ததைகான்றுமன்னச் - சேனுறப்படர்ந்தன் ருேங்கிச்செழுங்கழை க்காடதொன்று, (3) வகைபடுமுத்தஞ்சிந்தும்வான்கடற்கரைசேர்நாகூர்த் தகைபடுமேக்குநாட்டுத்தலைபதிகார த்தாள்வோன் பகைபடுமொருவனும்ருன்பகாவற்கன்னகால ; : . . . . . . . . ." மிகைபடுவேய்கள்வேலைவேண்டியதிருந்ததன்றே. (4)