பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 08 நாகூர்ப்புராணம். ஐயகேண்மினேதும்முடைநாகூார்க்கான செய்யசேவலையறுத்தனனட்டனன்றின்றேன் வெய்யநோவயின்மேயதுகூயது விலகத் துய்யநாயகர்வேண்திொடிபராய்த்தொடர்பின். (37) கரைந்தவாறிரந்தென்னிடர்கெடுத்திரிக்கணத்தில் விரைந்தமைந்தவென்பொருட்களேமுதல்விலைவிற்றுப் புரைந்ததொன்றிலக்கழற்கவர்காணிக்கைபுகுப்ப னிரைந்தவேதவான்பள்ளியிற்போயரோவின்னம், (38) நானிருக்குமிவ்வழியோரீஇமனமகண்ணத் தீனிருக்குதுங்கேர்வழிபுகுவற்ைசெழித்த தேனிருக்குமொண்புயத்தினிரென்றவன்சிங்ைத தானிருக்குமற்றவைகளுமிய ம்பினன்சால. (39). சாற்றமற்றவரவனிடர்ப்படும்பரிதாபத் தோற்றமற்றனவறித்தளமிரங்கினர்.தன்ப மாற்றவன் புகழ்சாகுல்கமீதொலிமலர்த்தா டேற்றமொன்றியநினைப்புடனிரந்தனர்செப்பி, (40) அன்னியத்தின்னம்முயர்வழிதொடர்வதற்குப் புன்னியற்றவன்படுமிடர்கழிக்குதிர்பொறுத்திட் டின்னியத் தாகூரியைகரெனவிரக் தார் ... " சொன்னியத்துடனழுக்கறுத்துயருளத்தாயோர். (41) மாவிரட்சகரெனும்பெயர்புனைந்தாம்.வள்ளல் - காவிரப்பினர்கண்டுளந்த னேயறக்களிப்பத் - தாவிாப்புறுதினிலேயோங்குபுதளங்கப் - . பூவிரப்புடை யவன்புரிவல்வினேபொறுத்தார். - (42) . - அக்கணத் தவன்வயின்கெழுநோய்முழுகடக்கித் . தக்கற்சுகமியற்றினர்.மகிழ்ந்துளந்தழைத்தா னுக்கணத்தி னாதிசயித்தாண்டகையுவந்தா - ரிக்கணத்தியான் கூறினமுடி ப்பலென்றெழுந்தான். (43) இலம்புகுந்தனன்மனமகவொக்கன்மற்றெவரும் - பலம்புகும்வழிவாவவனும்புகழ்பாவு w