பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவற் படலம். கலம்வரும்வழிபற்றினன் கூறினனயத்தின் கலம்பொரும்பவக்கடவிடையெனுமுயர்கலிமா, இழிவழித்துயருப்த்திடுகன்னிலையிசுலாம் வழிபிடித்தனன்றற்பொருள்கொளவிலைவழங்கிச் செழியன்முகத்தொகிெதிதொகைபடச்சேர்த்துக் கழியவங்குநாகூரிடைவந்தனன்,கடுகி. வள்ளலார்திருப்பள்ளியின் முன்றிலின்வந்து கொள்ளவைத்தவுண்டியலுழிக்கொணர்நிதிகொட்டி விள்ளரும்பெரும்பணியொடுதுதித்துளவிழைவி னள்ளருக்கிறம்பவுத்திார்க்குற்றதையறைந்தான். கேட்டவன்னராம்பவுத்திரார்தியர்கிருபை காட்டவந்தகங்காதரைப்புகழ்ந்துளருயந்தார் சாட்டவன்னவன்மேவிநாகூரிடைத்தங்கி வேட்டசில்லநாளிருந்து தன்னகர்புகவிரும்பா. உதவுகாயகர்பள்ளியில்பாத்திகாவோதிப் பதமிகப்பணிந்தன்னவர்.பவுத்திார்ப்பாவி விதமுறப்புரிவனபுரிந்தவர்.தரும்விடையின் றிதமுறப்படுமன்னவன்றற்பதிசேர்ந்தான். • அரியவற்புதமாமிதிபுவிமுழுதகன்று விரியகின்றதங்காண்முதலொலிகடம்வேந்தர்க் குரிய்வான்பொருடிாணமேயாயினுமுண்ணப் பிரியமாகுகாவன்பெறுநோமிகப்பெறுவார். என் அமிதயர்கம்மைேர்தம்முடையிதயக் தன்னுமாறமைந்துளதெனின ம்மையாடுரையின் மன்னுவான்பொருடீண்டவுங்கருதலர்வழக்காம் * பன்னுமார்கலிபுடைகொளவளைந்தவிப்பாரில். - சேவம் படலம் முடிந்தது.


مممم ---------ج

ஆகச்செய்யுள் 761. 109 (44) (45) wo (47) (48) (9) (50)