பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$94, நாகூர்ப்புாாணம. கண்டிருந்திடுமெனுமொழியில்லையெக்காலும் பண்டிருந்தெழிலுமிழ்புகழ்கெழுமுதுபக்கு. ஒழுகுபுண்கமழ்நீரோடுபுழுப்பயின்றுண்ணு மழுகுமெய்யினர்காலினுங்கையினுமணங்காம் முழுமுடத்தினர்கூனினர்குருட்டினர்.முதலோர் பழுதகன் மிடப்புரியுமாங்குறுநறும்பனிவீர். உடலொடுக்குவயாவுளவனத்தையுமொடுக்கி யடலொடுக்குவதன்றியுமும்மலத்தழுக்கை மிடலொடுக்கொடுகழிஇயுளத்தறிவையும்விளக்கும் மடலொடுக்குருக்குமுதவான்மாைமலிவாவி, ஆதிநாயககங்கபிமுகம்மதாமண்ண னிதிமாந்தர்களுணரியவருளுமாகிறைநூ லோதிடுந்தொனியொபெலவான் கவியொலியும் போதிகந்திடாதிமிர்ந்துபற்றீங்கையும்போக்கும். கான்றபன்னிறங்கலக்தெழுபேரொளிகமழ்த லான்றவாம்பொருட்பேமற்றேனேயவனத்துஞ் சான்றவந்தமார்தடநகரெனுமுயர்தறுகாப் போன்றதொன்றிவனுண்டெனலரிதுறும்புதுமை. இணையமேதகுபள்ளியதெம்பிரானிருக்குக் தனையகன்றசீர்காப்பனின்றருமையிற்சாலப் புனேயிரும்புகழ்பெற்றுயர்வாழ்க்கையில்பொலிந்து கனயிருங்கடற்புவிதொழவிருந்ததுகடியூர். பருவகன்றகம்பார்த்திவரொலிகடம்பதிவாழ் மருவகன்றசீர்மாநகர்நாப்பணில் வைகித் - திருவகன் தானுயர்ந்து நாகூர்திசைசென்று பொருவகன்றதென்ருேதியவிருக்குமாற்பொலிந்து. முன்னமோதியமொழியுருதனவெனமொய்த்த வின்னமாவினையாவையுமுள்ங்கொவிெறலின் பொன்னமாமனைத்த.நகாடைவழிப்போகு மென்னவேண்டின்றுபரிக்கையிற்காண்டலேயிசைக்கும். 15 H6 17 48 19 20 21 22