பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தரவளித்த படலம். * * 27 மனத்திடத் தமர்திர்செம்மா லென் றனர். வழுத்திப்போந்தார் - நனத்தடம் புயங்கள்விம்மநாதரு மிருக்கையும்ருர் (25): முள்ளாை முளரிமொக்குண் முறுக்குவிட்டவிழவாசக் கள்ளவாய்ச் சுரும்புந்தேனுங் கலந்துகின்றுாதமற்றப் புள்ளினங் கலகலென்ன விலங்கின. முவகைபூப்ப வெள்ளென மூன்ருகாட்டு விடியல்வக் துற்றதன்றே, (26) சோலேவாய்க் கழனிபொங்க வெறிகிரை சுருட்டியார்க்கும் வேலைவாய்க் கதிர்கள் வீசி வெய்யவ னெழுந்தானந்தக் காலேவாய்ப் பக்கத்துரோர் காவலர் கபுறைவைகும் - மாலைவாய்த் திட்டவொண்டோண் மகிபரைக் காண வந்தார். (27) வந்தவ ருபசாரத்தின் மருவிரும் மரியகோமான் றந்தமர் தந்தைமேய தபோதன ரொருங்குகூவிப் பந்தமாய்த் தொடரவப்துல் காதிறுபதமாட்டெய்தி முந்தவாய் விண்டுவேதத் தோதுவ முறையிைேதி. (28) அன்பென வுருக்கங்காட்டி யனவர்க்கு மின்பமிக்க தின்பன நல்கிப்பின்னுஞ் செய்வன செய்து நன்மை - யென் பன வனைத்துமாக வெனநனி வாழ்த்தியாரு மின்பெனச் செவிவாய்க்கொள்ள நம்மிறை யியம்புமன்றே, (29) எைேதயார் மொழியினங்கின் றெழுந்தகாட் காலையன்னேர் விந்தையார் கடறின்கான் மாட் டடைந்தவாய் விண் கிென்று சிந்தையார் கருமங்கொள்வான் றிகழ்சலாஞ்செப்பற்கும்றே னந்தமார் விோம்பினடைமொழி யருதிற்கேண்மின். - (30) எனவிவை விற்றிக்கூண்டோர் கெஞ்சக மிறம்பூதெய்த வனமெழு கபுமின்பாக மாட்டுகின் றெவருங்கேட்பக் கனமுற ழிருகைகட்டி நின்றனர் கவினநோக்கி - யனமொழி அஸ்ஸலாமு அலைக்குமம் றெந்தாயென்மூர். (31) இம்மொழி செய்குயூசு பிளவனின் மியம்பக்காலை யெம்மொழி பொருவாகாகக் கபுலுழி யிருந்து நன்மை யம்மொழி யென்னவன்பி னலைக்குமுஸ் ஸலாமென்ம்ைந்த செம்மொழி தொடர்ந்துநாளுஞ் சிறந்தனை யரியைகேட்டி. '. (32)