பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தபோதனர் புறப்பாட்டுப் படலம், 29 செம்மநீங்கிய சாகுல்கமீதெனுஞ் செம்மல் சுற்றiங்கிய காண்முதற்கிறிே னக்தொலையக் குற்றiங்கிய செய்குயூசுபுமவண் குடியா x x - யுற்றங்ேகிய லின்மைமற்றுணர்ந்தன ரொருநாள். (3) முண்டகம்மிசை வண்டுவீழ்ந்தின் னிசைமுரல விண்டகண்பல போன்மெனக்கலாபங் கள்விரித்துக் கொண்டமஞ்ஞையங் காவளர்திருநகர் குவாவீர்த் தண்டலப்பிாான் றங்கநானூற்றுவர் தலைவர், (4) கந்தநாதருமெளத் தடைஇயிறந்தனர் நம்மை யிந்தநாதரு முன்மொழி பின்மொழி யியைபிற் சொந்தமக்களு மனைவியும்பிரிவறச் சூழப் - பந்தமோடிவணிருந்தனர்நிலைமையிற்பட்டு. : (5) - இங்கிருப்பதேயன்னவர்முறைமையா மென்னக் கொங்கெழிற்புயத் தலைமையர்கால்வருங் கூடித் தங்களிற்குறித் தொன்றனைமுடிபுறச் சாலும் வங்கிடப்பெரு மானடித்தாமரை வந்தார். (6) மடிகணிக்குநர் முன்னிலைகின்றனர் வாய்விண் டடிகள்கேட்குதிர் நம்பிசான்றிருமொழி யாங்கு கேடியவிவ்வயின் றேவரீரிருக்குதிர் நெஞ்சிம் - படியவெங்களுக் கொருவிடையருள்குகிர் பரிந்து. (7) பற்றினிங்கிருந் திறந்தினிதாம்பல தேயஞ் சுற்றிவிேரிங் கடைகெனக்குறிக்குகா டொடர்ந்து நற்றிறத்துடனடைகுதம்பழுகில நாங்கள் வெற்றியம்புக ழிரென வறைந்தனர் விறலோர். (8) நான்குசொற்களு மொருசொலிம்கேட்டனர் நம்பி தின்குலத்தினர் மதிமுகநோக்கினர் திருவாய்த் தேன்.குதித்தென விேரென்னுடன் பலகேயக் தான்குலத்தொடு சுற்றினிர்மரீஇயிருந் தனிாால். (9) கட்டுரத்தினி ரன்பினிரும்மையான் கடிதின் - . விட்டிருப்பதம் குளந்துணிந்திலதரும் வேட்கை