பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழாப் படலம். 2 -سس سستهساحه محصحبسس நன்னர்சாலிரும்புகழ்நம்பிரான்றிருப் பொன்னவிாடிமலர்மறைந்தபொற்பமர் பன்னருமிடமெனும்பள்ளிவானுறை பொன்னகர்மாளி கையறையிம்பூத்ததே. மருங்கெழில்பிதுங்கியதீபம்வான் கதி ரொருங்குவந்திருந்தெனவொளிரத்துபிகை வருங்குழுவினர்வினைமாற்றத்தோன்றுமாம் கருங்கடற்பாதவர்கட்டுபள்ளியே. வண்டிசைசெழுமாைமலரினன்னவா மொண்டிகழ்சேவடியொலிகடம்பிரான் மண்டிசையொடுமமர்மாண்புநாட்குநா ளெண்டிசைதொறும்புகுந்திலக்கமேயதே. பெண்ணையோங்கிருங்கழியிறங்குசேரியோர் பண்ணியரும்பிரான் பள்ளிவாயிலே கண்ணிமற்றயலுறைகாட்டுமாந்தர்கள் புண்ணியதரிசனபுரிந்துபோவரால். o -. மறைவறுமம்புதமலிந்துதோற்றுமொர் துறையெனுகன்னிலைதுளங்குபள்ளியி னிறைபுகழ்வாயிலேநேடுமாக்களாம் குறைவகல்காணிக்கைகுவையின்மல்குமால். சேயெனமகிமைகொள்செய்குயூசுபுக் - துயவர்மைந்தருஞ்சூழ்ந்துவைகிங் நாயகர் தமக்கென நல்குகாணிக்கை யாயவப்பொருள்கடுய்த்தமர்ந்திட்டார்களால். மேன்றாவின்னணம்விளங்குநாள்வயின் மூன்றெனுமவாவையுமுனிதநாயகர் கான்றவந்திருவளர்கபுறுபுக்கிய வான்றருமுயர்முகல்வருடமும்ை தால். (1) (2) (3) () (5) (6) (7)