பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவாகப் படலம். - 75 தெய்வவுத்தியினேடொன்றுவலம்புரிக்கடையுஞ்சேர்ந்த தொய்யகங்கதிர்செய்கிற்கும்புல்லகக்தொடர்ந்தொன்ருன செய்யான்மணிகள்சூழ்ந்ததிருத்தலைக்கோலந்தன்னை மையுறழ்கருமென் கூந்தல்வளம்பெறவினிதிற்குட்டி. (116) மாணவிச்சிறப்பினகமணிகுயின் மிாவிநானும் பூனகச்செறித்துமற்றும்புனைதொழின்முடியுமாறு காணருந்தன்மைத்தென்னக்கடியலங்காாஞ்செய்தார் காணடச்சாய்ந்துகிற்குமெருத்துடைகங்கைமாாை. (117) மாய்ந்தகொர்விடையைமீட்டுமாதவர்மைந்தரீன்ற தேய்ந்த நுண்மருங்குல்காளுத்தேமொழியிருவரோடு காய்ந்தவேற்கையர்முப்திபகாவுத்தின்களிப்பிற்பெற்ற வாய்ந்தகற்பணங்குதோற்குமயிலாைறுவராக (118) எண்மணிவிளக்கமொத்தவிலங்கிழைக்கனிமென்றிஞ்சொற் பெண்மணிதம்மைமானர்பெரிதலங்கரித்தபின்றை யொண்மணிகுயிற்றுமாடத்துாாவருவகைபொங்க - விண்மணியனையகீர்த்திமேலவர்கிரண்டுவைக. (119). இருமுதுகுரவர்தாமுமிலங்குமொர்மனத்தாாகி யருமீமைவிகித்தவாமற்றறுவரோடருமைசான்ற விருவருமெனுமிரண்டாமெண்மருமின்பமெய்தத் . . . திருமணமூயர்கிக்காகுசெய்தனருவப்பினன்றே. (120) மருங்கிருதந்தைமாரும்வாழ்த்தினர்.மகிழ்ந்தார்மன்னுங் கருங்குழம்பணைத்தகொங்கைக்கடியகலல்குன்மாதர் பெருங்குரற்குரவையோடுமுரசமும்பிளிறிற்றன்றே. (121) அருங்கடிமுடி த்தாக்சோதியரியவற்பணிவிற்போற்றி ... - சந்தமொண்மலர்தாம்பூலந்தகைநறுந்திரவமின்பக் கந்தமென்னுண்டிமற்றுங்கலந்துளோர்க்களித்தாங்கன்று. வெந்தவூன்விாவியாய்ந்தவெள்ளரியடிசிலட்டு வந்தவர்விருப்பினுண்ணும்வகையொலிமாவுமீந்தார். (122)