இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3
"எதை எழுதினாலும் அதை நாலு பேர்
பாராட்டவாவது வேண்டும்; அல்லது
திட்டவாவது வேண்டும். இரண்டும்
இல்லையென்றால் எழுதுவதைவிட
எழுதாமல் இருப்பது நல்லது.”
அமரர் கல்கி அவர்கள் இந்நூலாசிரியருக்கு
வழங்கிய அறிவுரையாம் இது. இதை ஏன
இங்கே குறிப்பிடுகிறோம்?
-அடுத்த பக்கம் பார்க்கவும்