பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுக்காறு கொண்டனரோ ஆசைமிகக் கொண் டனரோ? இழுக் கான பலபாடல் இடைச்செருகி விட்டார்கள்

wடெழுதும் தேட்டாளர் எழுத்தாணி தவறியதால் பாடங்கள் மிகப்பலவாய்ப் பல்கினவே படிப்பவர்கள்

உறும்பாடு கணக்கில்லே உரைஎழுதும் பேரறிஞர் கரும்பான தமிழ்விடுத்துக் கற்றவித்தை காட்டிவிட்டார்

என்பேரால் திருநாளென் றேறியவர் மேடைமி சை என் பேரை ஒதுக்கிவிட்டு வான்மீகி ஏற்றத்தை

விளம்பினர் அவன்பேரை விளம்பரங்கள் செய்தார்கள் களம் புகுதற் கென் பேரைக் காட்டுகிருர் அவ்வளவே

நயவஞ்சர் சூழ்நிலையில் நான் வளர வழியில்லே பயனென்றும் காணுமல் பதைபதைத்து நானிருந்தேன்

இங்கிலேயில் என் நண்பர் எழுந்தார் உலகிற்கு முன்னிலையில் என் கவியை நயமாக எடுத்துரைத்தார்

புயல்வண்ணத் தழகனேயே புகழ்உயிராக் கொண்டுகின்ற கயாதன் போல் என்கவியே தம்முயிராக் கொண்டிருந்தார் ாடெல்லாம் என்பேரே கவின் துவங்தார் அதன்பிறகே 'கடின்றி நான் வளர்ந்தேன் கேளென்ற தவ்வுருவம் உன் புகழைப் பரப்பிய அவ் வுத்தமர்தான் யாரென்றேன் தென் பொதியக் குற்ருல டி கே சி யேறிவாய் இன்னுமொரு இளைஞருளார் எனேவளர்க்கும் கடம்பூண்டார் பன்னும் புகழ்காரைப் பதியுடையார் மதியுடையார் சொல்லேந்திச் சீதையுடன் சுரம்சென்ற முன்னவனே வில்லேம் தி கின் அ விழித்திமையாக் காத்ததுபோல்

35