இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காதல் நெஞ்சம்
ஒ
υιοι«ίτ
கொல்லும் விழியுடையாய்!
கொவ்வைக் கனியிதழாய் !
அல்லும் பகலுமுன்
அன்புபெற-அல்லற்
படுமென்னே உள்ளத்தாற் பாராயோ ஆவி
அடுதுயரைத் தீராயோ ?
சொல் !
உள்ளப் பெருகிலத்தில்
ஓங்கிப் படர்வகையில்
அள்ளித் தெளித்துவிட்டாய்
அன்புவிதை-கிள்ளிப்
பறிக்தெறியப் பாடுபட்டேன் பாழாயிற் றே ! என்
குறிக்கோளாய் வாழ்வாயோ
/ سوی سهW
57