இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நண்பர் பலசொன்னர் ;
நான் மறக்க ஒல்லுவதோ ? கண்ணுள் மணியாய்க்
கலந்துவிட்டாய் !-பண்ணும் பனுவலுமாய் ஆகிவிட்டாய் !
பாவி எனே ச் சேர
மன மிலேயோ P சொல்லிடுவாய்
ԼD,Ո) -ցԶյ
அவள்
படுப்பேன், புரள் வேன்,பின் பஞ்சனேயில் கண்னனிர்
விடுப்பேன், எழுந்திருந்து
விழ்வேன் ;-தொடுக்குமுயிர்
தாங்கவழி யானறியேன் ;
தையலெனே ச் சார்துயரும்
ஓங்கிவளர் கின்ற
அயர்ந்து
அத்தான் ! உமதுயிரை
ஆட்கொண்ட கானினிமேற்
செத்தால் நலமென்று
சிந்தித்தேன் ;-பித்தாய்த்
திரிவிரே என்றெண்ணிப்
பேசா திருந்தேன் ;
அறியீரோ என் உண்மை
அன்பு ?
58