இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முத்தெடுக்க மூழ்கி
முருகப்பா பட்டதுயர் தித்திக்கும் செந்தமிழே
தேர்ந்துணரும் - வைத்திருந்த தஞ்சைமன்னன் ஏடுரைக்கும் தக்க புல வோர்குழுவின் நெஞ்சுரைக்கும் இவ்வுலகில்
கின்று.
(அமராவதிபுதூர் மகளிர் இல்லம் கண்ட
உயர்திரு. சொ. முருகப்பா அவர்களின்
ம ணி வி ழா வி ல் பாடப்பெற்றவை.)
71