இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
600 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை
- மதன னோடுறழ்_பூச விடைச்சியர்
இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர் மதுர மாமொழி பேசு குணத்தியர் தெருமீதே, சருவி யாரையும் வாவெ னழைப்பவர் பொருளி லேவெகு ஆசை பரப்பிகள் சகல தோதக மாயை படிப்பரை யனுகாதே. t சலச மேவிய பாத நினைத்துமுன் அருணை நாடதி லோது திருப்புகழ் தன்னிய வோகையி லோத என்க்கருள் புரிவாயே
- அரிய கானக மேவு குறத்திதன்
இதணி லேசில நாளு மனத்துடன் அடவி தோறுமெ வாழியல் பத்தினி மணவாளா அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட உழவர் சாகர மோடி யொளித்திட அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட நினைவோனே
- மதனனோடு உறழ் இடை - மன்மதனைப் போல உருவம் இல்லாதது இடை
t அருணகிரியாரின் இவ் வேண்டுகோள் வயலூரில் நிறைவேறிற்று - பாடல் 105 அடி 4.பார்க்க t பரன்மீதும், காடுகளிலும் வள்ளி வாழ்ந்தனள், அந்தக் காடுகள் சண்பகக் காடு, சந்தனக் காடு முதலியன: |செண்பகாடவி யினுமித ணினுமுயர் சந்த னாடவி யினுமுறை குறமகள்" திருப்புகழ் 289.