பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/769

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762 முருகவேள் திருமுறை (10-திருமுறை (க.உ) கார்த்திகேயனது மயில்தான் ஆகாயமுகட்டைத் தனது கலாபத்தால் மூட வல்லது. (கு.உ.) (1.3) சங்கார காலத்தில் சிவபிரான் கங்காளராய் இருத்தல். பெருங் கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய், இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும், கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காள ராய்....... எம் இறை நல்வீணை வாசிக்குமே" - அப்பர் 4.112-7. உமையுடன் நடனம் - "இருள் .........மங்கையொடும் நடம்புரி கொள்கையினான்" - சம்பந்தர் 3-62.5. (4) மேலை முகடு மூடிய கலாபம் - மயில் விருத்தம் பாடல் 5 குறிப்பு, அடி 3. (7) சுராலயன் == இறைவன். 'இசையானவன்", "ஏழிசையோன்".சம்பந்தர் 1-166; 1.128. 'இதனால் கங்காதரனும் (சிவனும்), முருகனும் வேறு அன்று என்பதும் பெறப்படும்" - 7. } தீரப் பயோததி Aಿ: காயமுஞ் செகதலமு நின்று சுழலத் திகழ்கின்ற முடிமவுலி விேழ வெஞ்சிகைத் தீக்கொப் புளிக்க வெருளும் "பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம் பதைபதைத் தேநடுங்கப் 'படர்சக்ர வாள 罗 துகள்பட வையாளிவரு பச்சைப்ர வாள மயிலாம் ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர அமிர்தகல சக்கொங்கையாள் ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர மாநந்த வல்லி சிறுவன் கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார குருதரு திருத்தணிகைவேள் ெேகாடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி குடிபுகுத நடவு மயிலே.