சுதந்திரம் #3i கொள்ள மறுத்துவிட்டான். உடலெல்லாம் வெடித்துவிட்டது. பேச்சு குழறிவிட்டது. மூச்சு திணறுகிறது. தண்ணிரைத் தவிர வேறு எதையும் சாப்பிட மறுத்துவிட்டான். விததியாவதி : இதன் முடிவு? வக்கீல் : முடிவு என்னம்மா. வீரமரணந்தான். இனி மேல் ஜதினதாஸ் பிழைப்பான் என்று எனக்கு கம பிக்கை இல்லை. வித்யாவதி : கம் பகத்சிங்? வக்கில் : பகத்சிங்...தன் கண்பனுக்காக அனுதாப உண்ணுவிரதந்தான் இருககிருர், அதுவும் ஒரு வரம் ஆகிவிட்டது. பார்ப்போம். நாளை நான் டாக்டருடன. போய் உங்கள் மகன் பகத்சிங்கை பார்த்து வருகிறேன். வித்யா : பகத்சிங் மாத்திரமல்லய்யா. அவருேடு அவதிப்படும் ராஜகுரு.சு.க தேவ் தத், அஜய்கோஷ் , எல்லோரையும் கவனித்து வாருங்கய்யா. நானும் என் மகனைப் பார்கக ஏற்பாடு செய்யுங்கய்யா, வக்கீல் : அது முடியாதம்மா, ஜதின்தாஸ் உண்ணு விரதத்தால் லாகூர் கோட்டை ஜெயிலே கலகலத்து விட்டதம்மா! எந்த கிமிஷமும் பயங்கரமான புரட்சி வரலாம் என்று, இராணுவம் காவலிருக்கிறது. கைதிகளின் சொந்தக்காரர் யாரையும் உள்ளேவிட உத்தரவில்லேன்னு கண்டிப்பாச் சொல்லிட்டது. அடேயப்பா. இந்த வீரர்களுக்குத்தான் என்ன மனத்
பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/133
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை