பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உய தொல்காப்பியம் - இளம்பூரணம் சா, மெய்யி னியக்க மகரமொடு சிவணும். இது, தனிமெய்களைச் சொல்லும் முறைகிலை இதுவென்பது உணர்த்துதல் இதலிற்று, "இ-ள் :--மெய்யின் இயக்கம்- தனிமெய்களினது இயக்கம், அம்மொடு சிவ ஓம்-அகத்தோடு பொருந்தும். உ-ம், ட ற ல ள வென்னும் புள்ளி” (நூன்மரபு-2) எனவரும். இது மொழியிடை (நின்ற) எழுத்துக்கள் அன்மையின் நூன்மரபின் வைக்க வெனில், தன்னை உணர்த்தாது வேறு பொருள் உணர்த்தும் சொல் விலைபோல 'டறலன வென்றது உயிர்மெய்யை உணர்த்தாது தனிமெய்யை உணர்த்தலானும், ஒற்றினை உயிர்மெய்போலச் சொல்லுகின்ற வழுவமைதியிலக்கணத்தானும் மொழிமரபின் கண்ண தாயிற்றென உணர்க. சா. தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்து - மெய்க்நிலை மயக்க மான மில்லை. இது, மெய்ம்மயக்கத்திற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று, இ-ள் !-- எல்லா எழுத்தும் தம் இயல் கிளப்பின் எல்லா மெய்யெழுத்தும் மொழியிடையின்றித் தம் வடிவின் இயல்பைச் சொல்லுமிடத்து, மெய்மயக்க நிலை மானம் இல்லை-மெய்ம்மயக்க நிலையின் மயங்கி வருதல் குற்றம் இல்லை. உ-ம். < வல்லெழுத் தியையின் டகார மாகும் (புள் மயங்கு-எ)என வரும், இதனை அம் மெய்ம்மயக்கத்து வைக்கவெனின், இது வழுவமைதிநோக்கி மொழிமரபின்கண்ண தாயிற்று. சஅ. மரழ வென்னு மூன் றுமுன் னொற்றக் கசதப ஈஞமை வீரொற் முகும். இஃது, ஈர் ஒற்று உடனிலை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று, இ-ள் :- ய ர ழ என்னும் மூன்று-T 5 ழ என்று சொல்லப்படுகின்ற மூன்ற னுள் ஒன்று, முன் ஒற்ற-(குறிற்கீழும் நெடிற்கீழும்) முன்னே ஒற்றாய் நிற்ப (அவற் றின் பின்னே ), 5சதப கஞசம ஈர் ஒற்றாகும். கசதபக்களிலொன்முதல் நஞா மக் களிலொன்றாதல் ஒற்றாய்வா அவை ஈபொற்றுடனிலையாம். உ-ம். வேய்க்குறை, வேய்ங்குறை, வேர்க்குறை, வேர்க்குறை, வீழ்க்குறை, வீழ்ங்குறை, சிறை, தலை, புறம் என ஒட்டுக. இவ்விதி மேல் ஈற்றகத்து உணர்ந்துகொள்ளப்படுமாலெனின், இது ஈர்க்கு' பீர்க்கு' என ஒருமொழியுள் வருதலானும், இரண்டுமொழிக்கண் வருதல் விகார மாதலாலும் ஈண்டுக் கூறப்பட்டது. அஃதேல், இதனை நூன்மா பினகத்து மெய்ம் மயக்கத்துக்கண் ... றுக வெனின், ஆண்டு வேற்றுமைாயம் கொண்டதாகலின் மூவொற்று உடனிலையாதல் நோக்கி ஒற்றுமைநயம்பற்றி ஈண்டுக் கூறப்பட் சசு, அவற்றுள் ரகார மகாரங் குற்றோற் றாகா. இது, ரகார ழகாரங்கட்கு எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று,