பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உருபியல்' இ-ள் :-சுட்டுமுதல் வசரம்-சட்டெழுத்தினை முதலாகவுடைய காரயீற்றுச் சொல், ஐயும் மெய்யும் கெட்ட இறுதி இயல் திரிபு இன்று-ஐகாரமும் அதனாற்பம் றப்பட்ட மெய்யும் கெட்டு வந்துப்பெற்று முடிந்த சட்டு முதல் ஐகாரவீற்றியல்பில் திரிபின்றி வற்றுப்பெற்று முடியும், உ-ம். அவற்றை, அவற்றொடு; இவற்றை, இவற்றோர், உவற்றை, உவற்கிறார் என் ஒட்டுக. 1 அச. ஏனை வகா மின்னொடு சிவணும். இது, வகரவீற்றுள் ஒழிந்த வகரவீற்றிற்கு முடிவுகூறுதல் நுதலிற்று. இ-ள் :--எனை வகரம் இன்னொடு சிவணும்-ஒழிந்த வகரவீறு இன் சாரியை யொடு பொருந்தி முடியும். உ-ம். தெவ்வினை, தென் வினொடு என ஒட்டுக. மற்று இது உரிச்சொலன்றோவெனின், உரிச்சொல்லேயெனிலும் படுத்த லோசையாற் பெயராயிற்றெனக் கொள்க. . .அரு. மஃகான் புள்ளிமு னத்தே சாரியை. இது, மக ரவீறு முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- மஃகான் புள்ளிமுன் அத்து சாரியை-மகரமாகிய புள் ரியீற்றுச் சொல்முன் வரும்சாரியை அத்துச் சாரியை. உ-ம். மரத்தை , மரத்தொடு எனவரும். அசு, இன்னிடை வரூஉ மொழியுமா ருளவே. இது, மகரவீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிந்துவிதி வகுத்தல் ஆதலிற்று. இ-ள் !---இன் இடைவரும் மொழியும் உள மகரவீறு அத்துச்சாரியை பொழிய இன்சாரியை இடைவந்து முடியும் மொழிகளும் உள. உ-ம். உருமினை, உருமினொம் என ஒட்கெ. (ஆர் என்பது அசை, ஏகாரம் ஈற்றசை.) அஎ. தூம்மெனிறுதி யியற்கை யாகும், இது, மகரவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி 'குத்தல் தலிற்று. இ-ள் :-தும் என் இறுதி இயற்கை ஆகும்.தும் என்னும் மகாலிறு மேற்கூ றிய அத்தும் இன்னும் பெறாது இயல்பாய் முடியும். உ-ம், நம்மை , நும்மொடு என ஒட்டுக. 4 அ, தாம்கா மென்னு மகர விறுதியும் யாமெனிறுதியு மதனோ ரன்ன * எ ஆகும் யாமெனிறுதி ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டு ஏனை பிரண்டு செடுமுதல் கு அரும்,