அட்டவணை:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf
தலைப்பு | இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும் |
---|---|
ஆசிரியர் | பேரா. அ. திருமலைமுத்துசாமி |
பதிப்பகம் | ஔவை நூலகம் |
முகவரி | சென்னை |
ஆண்டு | முதற் பதிப்பு : ஜூன், 1959. |
மூலவடிவம் | |
மெய்ப்புநிலை | அச்சுப்பிழைகள் நீக்கியவை |
நூற்பக்கங்கள்
எண்
பொருள்
பக்கம்
1. | தோற்றுவாய் |
5—7 |
2. | விலங்குகள் |
8—28 |
- உயிர்களில் பெரியது-இசைக்கு மயங்கிய களிறு—களிறு தரு கூட்டம்—வலிமைமிக்க விலங்கு—புலிப்பல் தாலி—வாழ்க குரங்கினம்!—மந்தியின் கற்பு—திருட்டுக் குரங்கும் முரட்டுக் குரங்கும்—உண்ட மயக்கம் தொண்டர்க்கும் உண்டு—விளையாட்டு வீரர்கள்—மான்—மான்களின் காதல் திறம்—கற்றோர் ஏத்தும் கவரிமான்—ஆண் மானின் தவிப்பு—ஆமான்-ஏறு தழுவுதல்—எருமையின் எழிற் சித்திரம்—ஆடு—நீர்வாழ் விலங்குகள்.
3. | பறவைகள் |
29—63 |
- பறவைகளின் பொதுப் பண்புகள்—பாவலரும் பறவைகளும்—குறிஞ்சி நிலப் பறவைகள் ; ஆடும் மயில்—கொஞ்சு மொழி அஞ்சுகம்—பாலை நிலப் பறவைகள்—புறா—புறவுக் குடும்பம் — பருந்து — பருந்துக் குடும்பம் — உழைப்போர் பயன் சோம்பேறிகளுக்கே !—காக்கை கரைந்தால்...?—மக்களின் மணிப் பொறி—கோழிக் குடும்பம் — ஆந்தை—அன்றிலும் மகன்றிலும் — அன்றிலும் அழகியும்—பொது மகளும் அன்றிலும்— மகன்றில்—பாடும் குயில்—வண்டும் நண்டும்—வள்ளுவர் போற்றும் வானம்பாடி—குருவிஆண் குருவியின் அன்பு—உடலோ ஊடல்—அன்ன நடையும் இளமாதர் மென்னடையும்—பொய்கையில் காதலர்பிற பறவைகள்—நாரைக்குப் புலவர் செய்த நலம்—நாரை வீரர் வரிசை—பறவைகளையே பாடிய பாக்கள்—வரலாற்றில் ஒரு புதுமை.
4. | விலங்கு-பறவைச் சண்டைகள் |
64 |
5. | இந்தியாவில் விலங்குகளும் பறவைகளும் |
65—69 |
- தென்னகம்—கங்கைச் சமவெளி—இமய மலைப் பகுதி
6. | நாட்டின் செல்வம் |
70—76 |