அழிசி நச்சாத்தனார்
தொகு
குறுந்தொகை - 271. மருதத்திணை
தொகு
- (தலைமகற்கு வாயினேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது)
- அருவி யன்ன பருவுறை சிதறி
- யாறுநிறை பகரு நாடனைத் தேறி
- உற்றது மன்னு மொருநாள் மற்றது
- தவப்பன் னாடோள் மயங்கி
- வௌவும் பண்பி னோயா கின்றே. (5)