பக்கம்:அறிவின் கேள்வி.pdf/7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Pywikibot touch edit |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்பு பார்க்கப்படாதவை | |
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
|
|||
” с: |
|||
அறிவின் |
{{rh|||}}<center>{{Xx-larger|'''அறிவின் கேள்வி'''}}</center> |
||
{{x-larger|<center>சிந்தனை சந்தேகிக்கிறது</center>}}<br><br> |
|||
நாட்டிலே அறிவின் விழிப்பு ஏற்படுவதை, சிந்தனைப்<br> பொன் சேகைகள் - அறியாமை அந்தகாரத்தைத் தாக்கி படித்த - எங்கும் பாவுவதை, பெரும்பாலோர் விரும்: வில்லை எனத் தோன்றுகிறது. |
|||
இதில் வியப்பில்லைதான். அதிக ஒடுக்கப்பட்டு அஞ் ஞான இருள் அசச ஆட்சி புரிகின்ற காலத்து, ஆசவாசித்து வாழ்கின்ற ஆக்கைகளும், குண்கலக் கேசலகல வீலைகள் புரிய முடிகிற கூகைகளும் உதயத்தின் செவ்வொளி யையோ, அதன் முன்னறிவிப்பான விடிவெள்ளியையோ கண்டு மகிழ்ந்துபோக முடியாதுதான். கலவரப்பட்டு காட் டுக் கூப்பாடு போடலாம். |
இதில் வியப்பில்லைதான். அதிக ஒடுக்கப்பட்டு அஞ் ஞான இருள் அசச ஆட்சி புரிகின்ற காலத்து, ஆசவாசித்து வாழ்கின்ற ஆக்கைகளும், குண்கலக் கேசலகல வீலைகள் புரிய முடிகிற கூகைகளும் உதயத்தின் செவ்வொளி யையோ, அதன் முன்னறிவிப்பான விடிவெள்ளியையோ கண்டு மகிழ்ந்துபோக முடியாதுதான். கலவரப்பட்டு காட் டுக் கூப்பாடு போடலாம். |
||
இன்றையத் தமிழ் காட்டிலே கடப்பது அதுதான். அறிவு வளரக்கூடாது; மக்களின் சிங்தனத் திறனைத் துண்டிவிடக்கூடாது; மக்களை மனிதர்களாக்க தோழர் களே, எண்ணிப்பாருங்கள்! தாங்கிக் கிடப்பானேன் ? இன்றைய கிலே இது, இனியும் இப்படியே வாழ விரும்பு கிறீர்களா?' என்று விழிப்பூட்டக்கூடாது. - இவ்விதம் செய்வது தவறு இப்படிச் செய்கிறவன் சமுதாய விரோதி, தர்மத்தின் விரோதி என்றெல்லாம் அலறுகிருர்கள் ஆண் டாண்டு தோலும் தர்மம், மதம் கடவுள், விதி எனப் புலம்பி வாழ்கிறவர்கள். |
இன்றையத் தமிழ் காட்டிலே கடப்பது அதுதான். அறிவு வளரக்கூடாது; மக்களின் சிங்தனத் திறனைத் துண்டிவிடக்கூடாது; மக்களை மனிதர்களாக்க தோழர் களே, எண்ணிப்பாருங்கள்! தாங்கிக் கிடப்பானேன் ? இன்றைய கிலே இது, இனியும் இப்படியே வாழ விரும்பு கிறீர்களா?' என்று விழிப்பூட்டக்கூடாது. - இவ்விதம் செய்வது தவறு இப்படிச் செய்கிறவன் சமுதாய விரோதி, தர்மத்தின் விரோதி என்றெல்லாம் அலறுகிருர்கள் ஆண் டாண்டு தோலும் தர்மம், மதம் கடவுள், விதி எனப் புலம்பி வாழ்கிறவர்கள். |