பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/651: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
+
சரிபார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
இருக்கலாம். பகலில் நடக்கிற காட்சியாயிற்றே என்று அதிக வெளிச்சத்தில் நடக்கும்படி செய்யலாமா? ஆகவே ஒரு நாடகத்தை நடிக்கும்பொழுது, ஒவ்வொரு காட்சிக்கும், இப்படிப்பட்ட வெளிச்சம் இருக்க வேண்டுமென்று பல சந்தர்ப்பங்களையும் யோசித்தே முடிவு செய்ய வேண்டும். இவ்வுண்மை நான் பல வருடங்கள் அறியாதிருந்தேன். முதல் முதல் என் சிற்றறிவிற்கு இது பட்டது, நான் ஒருமுறை மதராஸ் டிராமாடிக் சொசைடியார் நாடகம் ஒன்றைப் பார்த்தபொழுதே. அந்நாடகம் மூன்று காட்சிகள்தான் அடங்கியது. ஒரே இடத்தில் அம்மூன்று காட்சிகளும் நடந்தன; ஆயினும் ஒரு காட்சி காலையிலும், இரண்டாவது காட்சி பகலிலும், மூன்றாவது காட்சி இரவிலும் நடப்பதாக நாடகக் கர்த்தா எழுதியிருந்தார்; இதற்கேற்றபடி ஒவ்வொரு காட்சியிலும் வெளிச்சத்தை மாற்றினர்; காலையில் நடக்கும் காட்சிக்குக் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது; பகலில் நடக்கும் காட்சிக்கு அதிக வெளிச்சத்தை உபயோகித்தனர்; இரவில் நடக்கும் காட்சிக்கு வெளிச்சங்களையெல்லாம் மிகவும் குறைத்து, இரவில் விளக்குகள் ஏற்றி வைத்திருந்தால் எவ்வளவு வெளிச்சம் இருக்குமோ, அப்படியே காண்பித்தனர். இது மிகவும் சரியென என் மனத்திற்குப் பட்டது. இதன் பிறகுதான் இவைகளை யெல்லாம் அச் சபையார்க்கு சாதாரணமாக ஏற்பாடு செய்யும் ஐரோப்பியக் கனவானாகிய மிஸ்டர் லெஸ்லி கோல்ஸ் என்பவரைப் பரிச்சயம் செய்துகொண்டு, அவரை இந்தப் “புத்தாவ தாரம்" என்னும் நாடகத்திற்கு வந்து பார்க்கச் செய்தேன். இவரிடமிருந்து இன்னின்ன காட்சிகளுக்கு இன்னின்ன மாதிரி வெளிச்சம் ஏற்படுத்த வேண்டுமென்னும் பல விஷயங்களைக் கற்றேன். மேலும் திருவனந்தபுரத்தில் தற்காலமிருக்கும் எமிலிஹாட்சி என்னும் துரைசானியார் சென்னைக்கு வந்திருந்தபொழுது, இது விஷயமாகப் பல நுட்பங்களை எனக்குக் கற்பித்தனர்; அவர்களிருவருக்கும் இதன் மூலமாக எனது மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன்.
இருக்கலாம். பகலில் நடக்கிற காட்சியாயிற்றே என்று அதிக வெளிச்சத்தில் நடக்கும்படி செய்யலாமா? ஆகவே ஒரு நாடகத்தை நடிக்கும்பொழுது, ஒவ்வொரு காட்சிக்கும், இப்படிப்பட்ட வெளிச்சம் இருக்க வேண்டுமென்று பல சந்தர்ப்பங்களையும் யோசித்தே முடிவு செய்ய வேண்டும். இவ்வுண்மை நான் பல வருடங்கள் அறியாதிருந்தேன். முதல் முதல் என் சிற்றறிவிற்கு இது பட்டது, நான் ஒருமுறை மதராஸ் டிராமாடிக் சொசைடியார் நாடகம் ஒன்றைப் பார்த்தபொழுதே. அந்நாடகம் மூன்று காட்சிகள்தான் அடங்கியது. ஒரே இடத்தில் அம்மூன்று காட்சிகளும் நடந்தன; ஆயினும் ஒரு காட்சி காலையிலும், இரண்டாவது காட்சி பகலிலும், மூன்றாவது காட்சி இரவிலும் நடப்பதாக நாடகக் கர்த்தா எழுதியிருந்தார்; இதற்கேற்றபடி ஒவ்வொரு காட்சியிலும் வெளிச்சத்தை மாற்றினர்; காலையில் நடக்கும் காட்சிக்குக் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது; பகலில் நடக்கும் காட்சிக்கு அதிக வெளிச்சத்தை உபயோகித்தனர்; இரவில் நடக்கும் காட்சிக்கு வெளிச்சங்களையெல்லாம் மிகவும் குறைத்து, இரவில் விளக்குகள் ஏற்றி வைத்திருந்தால் எவ்வளவு வெளிச்சம் இருக்குமோ, அப்படியே காண்பித்தனர். இது மிகவும் சரியென என் மனத்திற்குப் பட்டது. இதன் பிறகுதான் இவைகளையெல்லாம் அச்சபையார்க்கு சாதாரணமாக ஏற்பாடு செய்யும் ஐரோப்பியக் கனவானாகிய மிஸ்டர் லெஸ்லி கோல்ஸ் என்பவரைப் பரிச்சயம் செய்துகொண்டு, அவரை இந்தப் “புத்தாவ தாரம்” என்னும் நாடகத்திற்கு வந்து பார்க்கச் செய்தேன். இவரிடமிருந்து இன்னின்ன காட்சிகளுக்கு இன்னின்ன மாதிரி வெளிச்சம் ஏற்படுத்த வேண்டுமென்னும் பல விஷயங்களைக் கற்றேன். மேலும் திருவனந்தபுரத்தில் தற்காலமிருக்கும் எமிலிஹாட்சி என்னும் துரைசானியார் சென்னைக்கு வந்திருந்தபொழுது, இது விஷயமாகப் பல நுட்பங்களை எனக்குக் கற்பித்தனர்; அவர்களிருவருக்கும் இதன் மூலமாக எனது மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன்.


இந் நாடகத்திற்குப் பிறகுதான் எங்கள் சபையில் காட்சிகளுக்குத் தக்கபடி வெளிச்சத்தை ஏற்பாடு செய்ய வேண்டுமென்கிற விஷயத்தைக் கொஞ்சம் கவனித்து
இந் நாடகத்திற்குப் பிறகுதான் எங்கள் சபையில் காட்சிகளுக்குத் தக்கபடி வெளிச்சத்தை ஏற்பாடு செய்ய வேண்டுமென்கிற விஷயத்தைக் கொஞ்சம் கவனித்து
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாடக_மேடை_நினைவுகள்.pdf/651" இலிருந்து மீள்விக்கப்பட்டது