பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/652: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
+
சரிபார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
வருகிறோம். இதை இதர நாடக சபையோர்களும், நாடகக் கம்பெனிக்காரர்களும் முக்கியமாகக் கவனிப்பார்களாக. இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா முதலிய பிரதேசங்களில் நாடகங்களில் இதற்காக ஏராளமான பணம் செலவு செய்து ஒவ்வொரு காட்சியிலும் இயற்கையில் எப்படியிருக் குமோ, அப்படிச் செய்து வருவதாகப் படித்திருக்கிறேன். அவர்களைப்போல் பணம் செலவழித்து ஏற்பாடு செய்ய ஏழைகளாகிய நமக்கு முடியாமற் போனாலும், கூடியவரையில் இதைக் கவனிக்க வேண்டுமென்பது என் அபிப்பிராயம். இந்தச் சமாச்சாரத்தை விட்டு அகலுமுன், நாடக மேடைகளில் 'லைம் லைட்' என்னும் அதிகப் பிரகாசமான வெளிச்சத்தை உபயோகிக்கும் விதத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். நாடக மேடை ஏறியிருக்கும் ஒவ்வொரு ஆக்டருக்கும் இது இன்னதென்று தெரியும் ; ஆயினும் இதைப் படிக்கும் சிலருக்கு அது இன்னதென்று தெரியாதிருக்கக் கூடுமாகையால், அது இன்னதென்று இங்கு விவரிக்கிறேன்; அது ஒரு பெருஞ் ஜோதியைப் போன்ற வெளிச்சத்தை நாடக மேடையின் பேரிலாவது அல்லது அங்கிருக்கும் சில ஆக்டர்கள் மீதாவது, விழும்படி செய்யும் ஓர் ஏற்பாடாம். இது ஒரு வேடிக்கையாயிருக்கிறதென்று பல நாடக சபைகளிலும், கம்பெனிகளிலும், சமயமில்லாத சமயங்களிலும் உபயோகிப்பதை நான் பார்த்திருக்கிறேன். இது பெருந் தவறாகும். இதை நமது தமிழ் நாடக மேடையில் தேவதைகள் வரும்படியான காட்சிகளில்தான் உபயோகிக்க வேண்டுமென்பது என் அபிப்பிராயம். உதாரணமாக வள்ளித் திருமணத்தில் சுப்பிரமணியர் தன் சுயரூபத்துடன் வள்ளிக்குக் காட்சி கொடுக்கும் காட்சியிலும், ராமதாஸ் நாடகத்தில் ஸ்ரீராமர் முதலியோர் நவாப்புக்கும் ராமதாஸுக்கும் சுயரூபத்துடன் காட்சி கொடுக்கும்பொழுதும், சிறுத்தொண்டர் நாடகக் காட்சியில் பரமேஸ்வரன் பார்வதி சமேதராய் ரிஷப வாஹன ரூடராய், சிறுத்தொண்டருக்குக் காட்சி கொடுக்கும் சமயத்திலும் இந்த லைம் லைட்டை உபயோகிக்க வேண்டியது அவசியம் தான். "லீலாவதி-சுலோசனா" நாடகத்தில் ஸ்ரீதத்தனும் சுலோசனாவும் இரவில் கதளிக் கிரஹத்தில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது இதை ஏன் உபயோகிக்க
வருகிறோம். இதை இதர நாடக சபையோர்களும், நாடகக் கம்பெனிக்காரர்களும் முக்கியமாகக் கவனிப்பார்களாக. இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா முதலிய பிரதேசங்களில் நாடகங்களில் இதற்காக ஏராளமான பணம் செலவு செய்து ஒவ்வொரு காட்சியிலும் இயற்கையில் எப்படியிருக்குமோ, அப்படிச் செய்து வருவதாகப் படித்திருக்கிறேன். அவர்களைப்போல் பணம் செலவழித்து ஏற்பாடு செய்ய ஏழைகளாகிய நமக்கு முடியாமற் போனாலும், கூடியவரையில் இதைக் கவனிக்க வேண்டுமென்பது என் அபிப்பிராயம். இந்தச் சமாச்சாரத்தை விட்டு அகலுமுன், நாடக மேடைகளில் ‘லைம் லைட்’ என்னும் அதிகப் பிரகாசமான வெளிச்சத்தை உபயோகிக்கும் விதத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். நாடக மேடை ஏறியிருக்கும் ஒவ்வொரு ஆக்டருக்கும் இது இன்னதென்று தெரியும்; ஆயினும் இதைப் படிக்கும் சிலருக்கு அது இன்னதென்று தெரியாதிருக்கக் கூடுமாகையால், அது இன்னதென்று இங்கு விவரிக்கிறேன்; அது ஒரு பெருஞ் ஜோதியைப் போன்ற வெளிச்சத்தை நாடக மேடையின் பேரிலாவது அல்லது அங்கிருக்கும் சில ஆக்டர்கள் மீதாவது, விழும்படி செய்யும் ஓர் ஏற்பாடாம். இது ஒரு வேடிக்கையாயிருக்கிறதென்று பல நாடக சபைகளிலும், கம்பெனிகளிலும், சமயமில்லாத சமயங்களிலும் உபயோகிப்பதை நான் பார்த்திருக்கிறேன். இது பெருந் தவறாகும். இதை நமது தமிழ் நாடக மேடையில் தேவதைகள் வரும்படியான காட்சிகளில்தான் உபயோகிக்க வேண்டுமென்பது என் அபிப்பிராயம். உதாரணமாக வள்ளித் திருமணத்தில் சுப்பிரமணியர் தன் சுயரூபத்துடன் வள்ளிக்குக் காட்சி கொடுக்கும் காட்சியிலும், ராமதாஸ் நாடகத்தில் ஸ்ரீராமர் முதலியோர் நவாப்புக்கும் ராமதாஸுக்கும் சுயரூபத்துடன் காட்சி கொடுக்கும்பொழுதும், சிறுத்தொண்டர் நாடகக் காட்சியில் பரமேஸ்வரன் பார்வதி சமேதராய் ரிஷப வாஹன ரூடராய், சிறுத்தொண்டருக்குக் காட்சி கொடுக்கும் சமயத்திலும் இந்த லைம் லைட்டை உபயோகிக்க வேண்டியது அவசியம் தான். “லீலாவதி-சுலோசனா” நாடகத்தில் ஸ்ரீதத்தனும் சுலோசனாவும் இரவில் கதளிக் கிரஹத்தில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது இதை ஏன் உபயோகிக்க
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாடக_மேடை_நினைவுகள்.pdf/652" இலிருந்து மீள்விக்கப்பட்டது