பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/668: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
+
சரிபார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
சுபத்திரையின் அரண்மனை வேலைக்காரர்களில் ஒரு வனாக வரும்படி நேரிட்டது; அதில் நான் பேசவேண்டிய வரிகள் இரண்டே ! அதற்காகத் தக்கபடி நான் வேஷம் பூண்டு, அந்த இரண்டடிகளையும் மேடையின்மீது நடித்த பொழுது சபையோர்கள் எனக்கு மனமுவந்து அளித்த கரகோஷம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. அன்றியும் சென்ற வருஷம் எங்கள் சபையில் 'லீலாவதிசுலோசனா' நாடகமாடியபொழுது, முக்கியமான பாகங்களெல்லாம் எனது இளைய நண்பர்களுக்குக் கொடுக்கப்பட்டது (இது தவறு என்று கூறவில்லை ; இது மிகவும் நியாயமாம்). எங்கள் சபை தமிழ் கண்டக்டர் எனக்கு இரண்டு மூன்று வரிகள் பேசும்படியான வேஷமாகிய தந்தவக்கிரன் வேஷம் கொடுத்தார்! மிகவும் சந்தோஷத் துடன் ஏற்றுக்கொண்டு, நான் எழுதிய நாடகமாகிய இந்நாடகத்தில், சற்றேறக்குறைய 50 முறை நான் கதாநாயகனாக நடித்த இந் நாடகத்தில், மிகவும் சிறு பாகமாகிய இப் பாத்திரத்தைப் பூண்டேன். அந்தப் பாத்திரத்தின் பெயருக்கேற்றபடி, வக்கிரதந்தங்களை வைத்துக்கொண்டு, நான் நாடக மேடையில் வந்தபொழுது, எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் உட்பட, சபையோரெல்லாம் சந்தோஷித்துக் கரகோஷம் செய்தது மறக்கற்பாலதன்று. இனியாவது நாடக சபைகளின் அங்கத்தினர் பெரிய பாகம் சிறிய பாகம் என்று கவனிக்காது, எதைக் கொடுத்தபோதிலும் ஒப்புக்கொண்டு அதற்குத் தக்கபடி வேடம் பூண்டு நடிப்பார்களாக! இச் சந்தர்ப்பத்தில் ஒரு சிறந்த ஆங்கிலக் கவி எழுதிய இரண்டு வரிகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. "ஏதேயாயினும் உன் பாகத்தினை ஏற்றபடி நடிப்பாயாக; பீடும் பெருமையும் அதனால் பெருகும்" என்பது அவ்வடிகளின் தாத்பர்யமாகும். மேலும் நாடகமாடுவதையே ஜீவனமாக உடையவர்கள், இதைப் பற்றிச் சண்டையிடச் சிறிது காரணமுண்டு; ஏனெனில், பெரிய பாகங்களை நடித்தால் தான் அவர்களுக்கு வரும்படி அதிகமாய் வரும். வருவாய் ஒன்றுமின்றி, நம்முடைய மன சந்துஷ்டிக்காகவும் நமது சபைக்காகவும், மேடையின்பேரில் நடிக்கும் ஆமெடூர்களா கிய நமக்கு எந்தப் பாகம் கொடுத்தாலென்ன? அதை
சுபத்திரையின் அரண்மனை வேலைக்காரர்களில் ஒரு வனாக வரும்படி நேரிட்டது; அதில் நான் பேசவேண்டிய வரிகள் இரண்டே! அதற்காகத் தக்கபடி நான் வேஷம் பூண்டு, அந்த இரண்டடிகளையும் மேடையின்மீது நடித்த பொழுது சபையோர்கள் எனக்கு மனமுவந்து அளித்த கரகோஷம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. அன்றியும் சென்ற வருஷம் எங்கள் சபையில் 'லீலாவதிசுலோசனா' நாடகமாடியபொழுது, முக்கியமான பாகங்களெல்லாம் எனது இளைய நண்பர்களுக்குக் கொடுக்கப்பட்டது (இது தவறு என்று கூறவில்லை ; இது மிகவும் நியாயமாம்). எங்கள் சபை தமிழ் கண்டக்டர் எனக்கு இரண்டு மூன்று வரிகள் பேசும்படியான வேஷமாகிய தந்தவக்கிரன் வேஷம் கொடுத்தார்! மிகவும் சந்தோஷத் துடன் ஏற்றுக்கொண்டு, நான் எழுதிய நாடகமாகிய இந்நாடகத்தில், சற்றேறக்குறைய 50 முறை நான் கதாநாயகனாக நடித்த இந் நாடகத்தில், மிகவும் சிறு பாகமாகிய இப் பாத்திரத்தைப் பூண்டேன். அந்தப் பாத்திரத்தின் பெயருக்கேற்றபடி, வக்கிரதந்தங்களை வைத்துக்கொண்டு, நான் நாடக மேடையில் வந்தபொழுது, எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் உட்பட, சபையோரெல்லாம் சந்தோஷித்துக் கரகோஷம் செய்தது மறக்கற்பாலதன்று. இனியாவது நாடக சபைகளின் அங்கத்தினர் பெரிய பாகம் சிறிய பாகம் என்று கவனிக்காது, எதைக் கொடுத்தபோதிலும் ஒப்புக்கொண்டு அதற்குத் தக்கபடி வேடம் பூண்டு நடிப்பார்களாக! இச் சந்தர்ப்பத்தில் ஒரு சிறந்த ஆங்கிலக் கவி எழுதிய இரண்டு வரிகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. “ஏதேயாயினும் உன் பாகத்தினை ஏற்றபடி நடிப்பாயாக; பீடும் பெருமையும் அதனால் பெருகும்” என்பது அவ்வடிகளின் தாத்பர்யமாகும். மேலும் நாடகமாடுவதையே ஜீவனமாக உடையவர்கள், இதைப் பற்றிச் சண்டையிடச் சிறிது காரணமுண்டு; ஏனெனில், பெரிய பாகங்களை நடித்தால் தான் அவர்களுக்கு வரும்படி அதிகமாய் வரும். வருவாய் ஒன்றுமின்றி, நம்முடைய மன சந்துஷ்டிக்காகவும் நமது சபைக்காகவும், மேடையின்பேரில் நடிக்கும் ஆமெடூர்களா கிய நமக்கு எந்தப் பாகம் கொடுத்தாலென்ன? அதை
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாடக_மேடை_நினைவுகள்.pdf/668" இலிருந்து மீள்விக்கப்பட்டது