பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/159: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | சரிபார்க்கப்பட்டவை | |
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 3: | வரிசை 3: | ||
<center>{{Xx-larger|'''10. பொன்னாய் எச்சமிடும் பறவை |
<center>{{Xx-larger|'''10. பொன்னாய் எச்சமிடும் பறவை |
||
'''}}</center> |
'''}}</center> |
||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
அரசன் அந்தப் பறவையை வாங்கிக்கொண்டான். அரண்மனைத் தச்சர்களை வர வழைத்து அதற்கு ஓர் அழகான கூண்டு செய்யச் சொன்னான். அந்தக் கூண்டில் வைத்து அதை வளர்த்து வந்தான். |
அரசன் அந்தப் பறவையை வாங்கிக்கொண்டான். அரண்மனைத் தச்சர்களை வர வழைத்து அதற்கு ஓர் அழகான கூண்டு செய்யச் சொன்னான். அந்தக் கூண்டில் வைத்து அதை வளர்த்து வந்தான். |
||
இதைக் கண்ட அரசனுடைய அமைச்சன், 'எங்காவது பறவை பொன் எச்சமிடுமா? அந்த வேடன் எதையோ சொன்னான் என்றால் அதை உடனே நம்பிவிடுவதா? யாரும் கேள்விப்பட்டால் |
இதைக் கண்ட அரசனுடைய அமைச்சன், 'எங்காவது பறவை பொன் எச்சமிடுமா? அந்த வேடன் எதையோ சொன்னான் என்றால் அதை உடனே நம்பிவிடுவதா? யாரும் கேள்விப்பட்டால் சிriப்பார்கள். நம் மதிப்புக்கே கேடு வரக்கூடும். இதை விட்டு விடுங்கள்' என்று சொன்னனன். |