பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/167: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | சரிபார்க்கப்பட்டவை | |
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
பாம்பு வாகனமேறிய தவளை 165 |
{{rh|பாம்பு வாகனமேறிய தவளை ||165}} |
||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
⚫ | தீண்டி விட்டேன். உடனே அந்த முனிவர் என்னைச் சபித்து விட்டார்." நீ தவளையைச் சுமக்கக்கடவது, அந்தத் தவளையிடமே இரை வாங்கி உண்ணக் கடவது” என்று அவர் சாபம் இட்டுவிட்டார். நான் சாபமடைய நேர்ந்த என் தலைவிதியை நினைத்து வருத்தமாயிருக்கிறேன். இனி என் சாபம் நிறை வேறினால்தான் நான் பிழைக்க முடியும். உங்கள் அரசனிடம் சொல்லி, மேலும் ஆபத்து வராமல் காப்பாற்றச் சொல். நான் என்றும் உங்கள் அடிமையாக இருப்பேன்" என்று கூறியது. |
||
|
|||
⚫ | |||
தூதன் திரும்பி வந்து தவளையரசனிடம் பாம்பரசன் கூறிய கதையை அப்படியே கூறிற்று. தவளையரசன் தன் முதலமைச்சனைக் கூப்பிட்டு யோசனை கேட்டது. |
தூதன் திரும்பி வந்து தவளையரசனிடம் பாம்பரசன் கூறிய கதையை அப்படியே கூறிற்று. தவளையரசன் தன் முதலமைச்சனைக் கூப்பிட்டு யோசனை கேட்டது. |