|
|
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை |
- | மெய்ப்பு பார்க்கப்படாதவை
| + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை |
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): |
வரிசை 1: |
வரிசை 1: |
|
|
{{rh||75}} |
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): |
வரிசை 1: |
வரிசை 1: |
|
⚫ |
நின்றுவிடு... நெருப்பாற்றில் நீந்தப் போகிறேன் என்பது பேசுவதற்கு வீரமாக இருக்கும் ... இறங்கும்போது கோரமாக போய் விடும்! உனக்கு ஏன் இந்த வம்பு? |
|
75 |
|
|
|
|
|
|
⚫ |
ஏன் இப்படி பேசுறீங்க.... நீங்க நடத்தாத போட்டியா? நீங்க பார்க்காத ஆட்களா! பொது அனுபவங்களா ? இப்படி வெறுத்துப் பேசுற அளவுக்கு என்ன நடந்துச்சு ? ஏன் இப்படி மாறிப் போயிட்டிங்க?... குணசேகர் சிரித்துக் கொண்டே கேட்டார். |
⚫ |
நின் றுவிடு... நெருப்பா ற்றில் நீத்தப் போகிறேன் எ ன் 'Liğ! பேசு வதற்கு வீரமாக இருக்கும். இறங்கும்போது கோரமாக போய் விடும் ! உனக்கு ஏன் இந்த வம்பு ? |
|
|
|
|
|
|
⚫ |
என்னுடைய ஆணவம் தான் காரணம் , இந்தக் கசப்பான அனுபவம் என்னோட அறியாமையினால் கூட ஏற்பட்டிருக்கலாம். இல்லேன்னா, தான் சேர்த்துக் கொண்ட ஆட்களினாலேயும் வந்திருக்கலாம். மொத்தத்துல, நான் கொடுத்தது பணம் அடைஞ்சது அவமானம். நான் வேற எதையும் உங்களிடம் சொல்லத் தயாரில்லே என்றார் தயாளன். |
⚫ |
ஏன் இம்படி பேசுpங்க....நீங்க நடத்தாத போட்டியா ? நீங்க பார்க்காத ஆட்களா ! பெருத அனுபவங்களா ? இப்படி வெறுத்துப் பேசுற அளவுக்க என்ன நடந்துச்சு ? ஏன் இப்படி மாறிப் போயிட்டிங்க ?... குணசேகர் சிரித்துக் கொண்டே கேட்டார். |
|
|
|
|
|
|
⚫ |
அப்படிச் சொன்னா எப்படிங்க? நான் ஒரு லட்சியத்தோட இதுல ஈடுபடுறேன் , நீங்க எனக்கு முன்னோடியா இருந்திருக்குறீங்க. நாங்களே உங்களைப் பார்க்க வரனும்னு நினைச்சுக்கிட்டிருந்தோம். கும்பிடப்போன தெய்வம் கூப்பிட்டது மாதிரி இருக்குது. |
⚫ |
என் னுடைய ஆணவம் தான் காரணம் . இந்தக் கசப்பான அனுபவம என் ைேட அறியாமையில்ை கூட ஏற்பட்டிருக்க லாம், இல்லேன் னு, தான் சேர்த்துக் கொண்ட ஆட்களினலே யும் வந்திருக்கலாம். மொத்தத் துல, நான் கொடுத்தது பணம் அடைஞ்சது அவமானம். நான் வேற எதையும் உங்களிடம் சொல்லத் தயாரில்லே என் ருர் தயாளன். |
|
|
|
|
|
|
⚫ |
ஒரு காரியம்னா நல்லதும் இருக்கும்! கெட்டதும் இருக்கும். இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்துட்டு, அப்புறம் முடிவு எடுக்குறது தானே புத்திசாலித்த்தனம்! |
⚫ |
அப்படிச் சொன் ளு எப்படிங்க ? நான் ஒரு லட்சியத் தோட இது ல ஈடுபடுறேன் . நீங்க எனக்கு முன்னேடியா இருந்திருக்குறீங்க. நாங்களே உங்களைப் பசர்க்க வரனும்னு நினைச்சுக்கிட்டிருந்தோம். கும்பிடப்போன தெய்வம் கூப் பிட்டது மாதிரி இருக்குது. |
|
|
|
|
|
|
|
ஆமா குணசேகர் ! நீங்க சொல்றது நியாயம் தான், நல்லதுங்கறகாரியம் பணத்தை செலவு பண்றது. கெட்டதுங்கற முடிவு நமக்கு வற்ற அவமானம். நான் பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து போட்டிய நடத்தச் சொன்னேன். கண்டவன் நின்னவன் எல்லாம் தொண்டைக்கு மேல நிக்குற வரைக்கும் தின்னே தொலைச்சானுங்க... எங்கேயோ ஆற்றுல |
⚫ |
ஒரு காரியம்கு நல்லதும் இருக்கும்! கெட்டதும் இருக்கும். இரண்டையும் சீர்தூக்கிப் ப, ர்த்துட்டு, அப்புறம் முடிவு எடுக் குறது தானே புத்திசாலித்ததனம் ! |
|
|
|
|
|
ஆமா குணசேகர் ! நீங்க செல்றது. நியாயம் தான். தங்கறகாரியம் பணத்தை செலவு 1ண் கேட்டதுக் க. டிவு நமக்கு , : ரிக் கொடுத்து |
|
|
|
|
|
* * * * * * * --- E. ----- --------------------------- * _. of്; : : {് : :ങ്ങ് ു :);് ബ് |
|
|
|
|
|
T |
|
|
|
|
|
-- i. ■ | ". -- *_ *. -- --- L o - * பே ட்டிய நடத்துச் சென்:ே . |
|
|
|
|
|
கண்டவன் நின்னவன் எல்லா தெ ண் டைக்கு மேல தி ப் ை கும் தின் ( ன தெ லே ச் னுங்க... எங்கேயோ ஆற்றுவி |
|