பக்கம்:நாயகர் பெருமான்.pdf/9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி மேற்கோள் using AWB |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 5: | வரிசை 5: | ||
முதலில் அபூலஹப் எனும் மைந்தர் குழந்தையை வளர்க்கும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொள்வதாக மனமுவந்து கூறினார். ஆயினும் பெருமானவர்களை அவரிடம் ஒப்படைக்கப் பாட்டனாரின் உள்ளம் இசையவில்லை. |
முதலில் அபூலஹப் எனும் மைந்தர் குழந்தையை வளர்க்கும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொள்வதாக மனமுவந்து கூறினார். ஆயினும் பெருமானவர்களை அவரிடம் ஒப்படைக்கப் பாட்டனாரின் உள்ளம் இசையவில்லை. |
||
“மகனே, நீ பணக்காரன். பணக்காரர்களுக்கே இயல்பாயுள்ள கல்மனம் உன்னிடம் இருக்கக் காண்கிறேன். கண்டிப்பான உன் இயல்பினால், தாய் தந்தையற்ற இக் குழந்தை கண்கலங்க நேரிடுமென அஞ்சுகின்றேன். ஆதலால் உன்னிடம் இப் பொறுப்பை ஒப்படைக்க நான் விரும்பவில்லை” என்று அம் முதியவர் கூறிவிட்டார். |
|||
இரண்டாவதாக ஹஸ்ரத் ஹம்சா அவர்கள், பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள உடன்பட்டார்கள். அவரிடம் பெருமானவர்களை ஒப் படைக்கவும் அவருடைய பாட்டனாருக்கு மனம் வர வில்லை. |
இரண்டாவதாக ஹஸ்ரத் ஹம்சா அவர்கள், பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள உடன்பட்டார்கள். அவரிடம் பெருமானவர்களை ஒப் படைக்கவும் அவருடைய பாட்டனாருக்கு மனம் வர வில்லை. |
||
“மகனே, உனக்குப் பிள்ளைகளே யில்லை, ஆகையால் பிள்ளையின் அருமையை நீ உணர மாட்- |