பக்கம்:நாயகர் பெருமான்.pdf/10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி மேற்கோள் using AWB |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
டாய்’ ஆகவே, இந்த அநாதைக் குழந்தையை உன்னிடம் ஒப்படைக்க நான் நினைக்க வில்லை” என்று கூறிவிட்டார் பெரியவர். |
|||
அடுத்து ஹஸரத் அப்பாஸ் அவர்கள் முன்வந்த போது, அவரை நோக்கி அப்துல் முத்தலிப் இவ்வாறு கூறினார். |
அடுத்து ஹஸரத் அப்பாஸ் அவர்கள் முன்வந்த போது, அவரை நோக்கி அப்துல் முத்தலிப் இவ்வாறு கூறினார். |
||
“மகனே, உனக்குப் பிள்ளைகள் அதிகம். அவற்றை வளர்த்துப் பாதுகாக்கவே உனக்குச் சரியாக இருக்கும். அத்தோடு, இந்தப் பிள்ளையையும் சேர்த்துக் கொண்டால், நீ எப்படி இதைக் கவனித்து வளர்க்கப் போகிறாய்?” என்று கேட்டு மறுத்து விட்டார். |
|||
கடைசியாக, அபூதலிப் அவர்களின் முறை வந்தது. அவர் தன் தந்தையை நோக்கி, “தந்தையே, நான் பெரிய பணக்காரனுமல்லன்; பிள்ளைகள் இல்லாதவனு மல்லன்; அதிகப் பிள்ளைகள் பெற்றவனுமல்லன். ஆகவே, இவனை வளர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க வேண்டுகிறேன்'' என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார். |
கடைசியாக, அபூதலிப் அவர்களின் முறை வந்தது. அவர் தன் தந்தையை நோக்கி, “தந்தையே, நான் பெரிய பணக்காரனுமல்லன்; பிள்ளைகள் இல்லாதவனு மல்லன்; அதிகப் பிள்ளைகள் பெற்றவனுமல்லன். ஆகவே, இவனை வளர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க வேண்டுகிறேன்'' என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார். |
||
தன் உடன் பிறந்தார்களுக்குக் கூறிய பதிலையே தந்தையார் கூறிவிடுவாரோ என்ற பயம் அவர் உள்ளத்தில் இருந்தது. ஆனால் அப்துல் முத்தலிப் அவர்கள் அன்புடன் அவரை நோக்கி, |
தன் உடன் பிறந்தார்களுக்குக் கூறிய பதிலையே தந்தையார் கூறிவிடுவாரோ என்ற பயம் அவர் உள்ளத்தில் இருந்தது. ஆனால் அப்துல் முத்தலிப் அவர்கள் அன்புடன் அவரை நோக்கி, “மகனே, என் ஆசையை நிறைவேற்றத் தகுதியுடையவன் நீ என்- |