பக்கம்:நாயகர் பெருமான்.pdf/27: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி மேற்கோள் using AWB |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 7: | வரிசை 7: | ||
நபிபெருமான் அவர்கள் அப்போது அர்க்கம் என்ற நண்பரின் வீட்டில் நம்பிக்கை யுள்ளவர்களுடன் இருந்து தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். |
நபிபெருமான் அவர்கள் அப்போது அர்க்கம் என்ற நண்பரின் வீட்டில் நம்பிக்கை யுள்ளவர்களுடன் இருந்து தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். |
||
அபூஜாஹில்லிடம் உமர் உறுதியுடன் புறப்பட்ட செய்தி அங்கிருந்த முஸ்லிம்களுக்குத் தெரிந்திருந்தது. எனவே, உமர் வந்து கதவைத் தட்டியபோது, அதைத் திறக்க யாரும் முன்வர வில்லை. அச்சத்தால் பேசாதிருந்த அவர்களை நோக்கி ஹஸரத் ஹம்ஸா அவர்கள் |
அபூஜாஹில்லிடம் உமர் உறுதியுடன் புறப்பட்ட செய்தி அங்கிருந்த முஸ்லிம்களுக்குத் தெரிந்திருந்தது. எனவே, உமர் வந்து கதவைத் தட்டியபோது, அதைத் திறக்க யாரும் முன்வர வில்லை. அச்சத்தால் பேசாதிருந்த அவர்களை நோக்கி ஹஸரத் ஹம்ஸா அவர்கள் “அஞ்ச வேண்டாம். அவரை நான் கவனித்துக் கொள்கிறேன். ஏதேனும் தீமை நிகழுமாயின் அவர் கை வாளாலேயே அவர் தலையைக் கொய்து விடுகிறேன். சென்று கதவைத் திறந்து விடுங்கள்” என்று கூறினார். |
||
{{nop}} |
{{nop}} |