பக்கம்:நாயகர் பெருமான்.pdf/28: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி மேற்கோள் using AWB |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
கதவைத் திறந்தவுடன் உள்ளே நுழைந்த உமரை எதிர்சென்று கண்டார் நபி நாயகம். அவருடைய சட்டை நுனியைப் பற்றிக் கொண்டு, |
கதவைத் திறந்தவுடன் உள்ளே நுழைந்த உமரை எதிர்சென்று கண்டார் நபி நாயகம். அவருடைய சட்டை நுனியைப் பற்றிக் கொண்டு, “உமர், என்ன நோக்கத்தோடு இங்கு வந்தீர்?” என்று கேட்டார். |
||
ஏற்கனவே மனம் மாறிப் போயிருந்த உமர் அவர்கள் வணக்கத்துடன் இனிய குரலில் |
ஏற்கனவே மனம் மாறிப் போயிருந்த உமர் அவர்கள் வணக்கத்துடன் இனிய குரலில் “இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவே இங்கு வந்தேன்!” என்று கூறினார்கள். |
||
“ஆண்டவன் மிகப் பெரியவன்” என்ற திரு மொழி நபிநாயகப் பெருமானின் திருவாயிலிருந்து வெளிப்பட்டது. வியப்பும் திகைப்பும் களிப்பும் ஒருங்கே கொண்ட அங்கிருந்த முஸ்லிம்கள் அனைவரும் அதே திருவாசகத்தை உரத்துக் கூவினர். அந்த ஒலி மக்கா மலையிலே சென்று முட்டி எதிரொலித்தது. |
|||
அதுவரை மறைவான இடங்களிலே கூடித் தொழுகை நடத்தி வந்த முஸ்லிம்கள், உமர் தங்கள் மார்க்கத்தில் சேர்ந்த பின், அச்சம் நீங்கி கஅபா விலேயே சென்று தொழுகை நடத்தத் தொடங்கினார்கள். |
அதுவரை மறைவான இடங்களிலே கூடித் தொழுகை நடத்தி வந்த முஸ்லிம்கள், உமர் தங்கள் மார்க்கத்தில் சேர்ந்த பின், அச்சம் நீங்கி கஅபா விலேயே சென்று தொழுகை நடத்தத் தொடங்கினார்கள். |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
<center>{{X-larger|'''10. காதில் விழுந்த வேத வாசகம்'''}}</center> |
<center>{{X-larger|'''10. காதில் விழுந்த வேத வாசகம்'''}}</center> |
||
மக்காவுக்கு ஒரு முறை வெளியூரிலிருந்து ஒரு பெரியவர் வந்தார். அவர் |
மக்காவுக்கு ஒரு முறை வெளியூரிலிருந்து ஒரு பெரியவர் வந்தார். அவர் ‘தவுஸ்’ என்றும் பெரிய குடும்பத்தின் வழியில் வந்த பெருமை யுடையவர். |
||
{{nop}} |
{{nop}} |