பக்கம்:நாயகர் பெருமான்.pdf/30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 5: வரிசை 5:
பெருமானவர்கள் சொற்பொழிவு முடிந்து வீடு திரும்பிய போது, தாய்ப்பசுவைத் தொடரும் கன்றைப் போல துபைலும் அவர்களைத் தொடர்ந்து சென்றார். முதலில் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த நாயகமவர்கள், யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டுக் கதவைத் திறந்து விட்டார்கள்.
பெருமானவர்கள் சொற்பொழிவு முடிந்து வீடு திரும்பிய போது, தாய்ப்பசுவைத் தொடரும் கன்றைப் போல துபைலும் அவர்களைத் தொடர்ந்து சென்றார். முதலில் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த நாயகமவர்கள், யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டுக் கதவைத் திறந்து விட்டார்கள்.


பெருமதிப்புக்குரிய செல்வந்தராகிய துபைல், பெருமானவர்களின் திருவடியில் விழுந்து கண்ணீர் விட்டு “நான் தங்கள் அடியார்க்கு அடியான்" என்று மனங்கசிந்து கூறினார்கள்.
பெருமதிப்புக்குரிய செல்வந்தராகிய துபைல், பெருமானவர்களின் திருவடியில் விழுந்து கண்ணீர் விட்டு “நான் தங்கள் அடியார்க்கு அடியான்” என்று மனங்கசிந்து கூறினார்கள்.


துபைல் என்ற இப்பெரியவர் தாம் சேர்ந்தது மட்டுமன்றி வேறு பலரையும் இஸ்லாத்தில் சேரத் தூண்டிய பெருமை மிக்கவராவார்.
துபைல் என்ற இப்பெரியவர் தாம் சேர்ந்தது மட்டுமன்றி வேறு பலரையும் இஸ்லாத்தில் சேரத் தூண்டிய பெருமை மிக்கவராவார்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/30" இலிருந்து மீள்விக்கப்பட்டது