பக்கம்:நாயகர் பெருமான்.pdf/46: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சிNo edit summary
சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 5: வரிசை 5:
விடுதலை பெற்ற துமாமா அங்கிருந்து ஒரு சிறிய ஊற்றுக்குச் சென்றார். அதில் குளித்து விட்டுப் பெருமானிடம் திரும்பி வந்தார்.
விடுதலை பெற்ற துமாமா அங்கிருந்து ஒரு சிறிய ஊற்றுக்குச் சென்றார். அதில் குளித்து விட்டுப் பெருமானிடம் திரும்பி வந்தார்.


"ஐயா, நேற்றுவரை உங்கள் முகத்தை வெறுத்ததுபோல் உலகில் வேறு யாருடைய முகத்தையும் நான் வெறுத்ததில்லை. ஆனால் இன்றோ உங்கள் திருமுகத்தைப் போல் சிறந்தது எனக்கு வேறு எதுவும் இல்லை. நேற்றுவரை உங்கள் மார்க்கத்தை வெறுத் தது போல் வேறு எதையும் நான் வெறுக்க வில்லை. ஆனால் இன்றோ உங்கள் மார்க்கத்தை விடச் சிறந்தது எனக்கு வேறு எதுவும் இல்லை. கடவுள் சத்தியம்" என்று கூறினார்.
“ஐயா, நேற்றுவரை உங்கள் முகத்தை வெறுத்ததுபோல் உலகில் வேறு யாருடைய முகத்தையும் நான் வெறுத்ததில்லை. ஆனால் இன்றோ உங்கள் திருமுகத்தைப் போல் சிறந்தது எனக்கு வேறு எதுவும் இல்லை. நேற்றுவரை உங்கள் மார்க்கத்தை வெறுத் தது போல் வேறு எதையும் நான் வெறுக்க வில்லை. ஆனால் இன்றோ உங்கள் மார்க்கத்தை விடச் சிறந்தது எனக்கு வேறு எதுவும் இல்லை. கடவுள் சத்தியம்” என்று கூறினார்.


அவர்களின் உண்மை உணர்ந்து பெருமானார் அவரை இஸ்லாத்தில் ஏற்றுக் கொண்டார்.
அவர்களின் உண்மை உணர்ந்து பெருமானார் அவரை இஸ்லாத்தில் ஏற்றுக் கொண்டார்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/46" இலிருந்து மீள்விக்கப்பட்டது