பக்கம்:நாயகர் பெருமான்.pdf/47: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
சி மேற்கோள் using AWB |
||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
வதற்காக முஸ்லிம் சேனை திரண்டெழுந்தது. இருநூறு குதிரைப் படை வீரரும் ஆயிரத்து நானூறு காலாட் படை வீரரும் அடங்கிய அந்தப் பெரும்படை போகும் வழியெல்லாம் படை நடைப் பாட்டுப் பாடிக் கொண்டு சென்றது. இடையிடையே, |
வதற்காக முஸ்லிம் சேனை திரண்டெழுந்தது. இருநூறு குதிரைப் படை வீரரும் ஆயிரத்து நானூறு காலாட் படை வீரரும் அடங்கிய அந்தப் பெரும்படை போகும் வழியெல்லாம் படை நடைப் பாட்டுப் பாடிக் கொண்டு சென்றது. இடையிடையே, “அல்லாஹு அக்பர்” (அல்லா மிகப் பெரியவன்) என்னும் பெருமுழக்கத்தை எழுப்பிச் சென்றனர் இஸ்லாமிய வீரர்கள். |
||
ஒரு மைதானத்தின் வழியாகப் போகும் போது வீரர்கள் மிக உச்சமான குரலில் |
ஒரு மைதானத்தின் வழியாகப் போகும் போது வீரர்கள் மிக உச்சமான குரலில் “அல்லாஹு அக்பர்” என்று முழங்கினார்கள். |
||
பெருமானவர்கள் அவ் வீரர்களை நோக்கிக் கூறினார். “மெதுவாகவே சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் அழைக்கும் இறைவன் வெகு தொலைவில் உள்ளவனோ அல்லது காது கேளாதவனோ அல்ல. உங்களால் அழைக்கப்படும் அவன் உங்கள் அருகிலேயே இருக்கிறான்; உங்களிடமே இருக்கிறான்.'' |
பெருமானவர்கள் அவ் வீரர்களை நோக்கிக் கூறினார். “மெதுவாகவே சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் அழைக்கும் இறைவன் வெகு தொலைவில் உள்ளவனோ அல்லது காது கேளாதவனோ அல்ல. உங்களால் அழைக்கப்படும் அவன் உங்கள் அருகிலேயே இருக்கிறான்; உங்களிடமே இருக்கிறான்.'' |