பக்கம்:நாயகர் பெருமான்.pdf/51: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
சி மேற்கோள் using AWB |
||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 3: | வரிசை 3: | ||
அவ்வாறு திரும்பும் போது, முஸ்லிம்களில் சிலர், பெருமானை அணுகி, அந்தக் கூட்டத்தாரைச் சபிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அதே தாயிப்பில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பெருமான் அவர்கள் இஸ்லாமிய நன்மார்க்கம் பற்றி விளக்கிப் பேசிக் கொண்டிருந்த போது, தாயிப் வாசிகள் பெருமான் அவர்கள் மீது கற்களை வீசிப் பலமான காயம் உண்டு பண்ணி விட்டார்கள். இரத்தக் காயம் ஏற்படுத்திய அத்தீயவர்களைக் சபிக்கும்படி முஸ்லிம்கள் ஒரு முகமாகப் பெருமானை வேண்டிக் கொண்டார்கள். |
அவ்வாறு திரும்பும் போது, முஸ்லிம்களில் சிலர், பெருமானை அணுகி, அந்தக் கூட்டத்தாரைச் சபிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அதே தாயிப்பில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பெருமான் அவர்கள் இஸ்லாமிய நன்மார்க்கம் பற்றி விளக்கிப் பேசிக் கொண்டிருந்த போது, தாயிப் வாசிகள் பெருமான் அவர்கள் மீது கற்களை வீசிப் பலமான காயம் உண்டு பண்ணி விட்டார்கள். இரத்தக் காயம் ஏற்படுத்திய அத்தீயவர்களைக் சபிக்கும்படி முஸ்லிம்கள் ஒரு முகமாகப் பெருமானை வேண்டிக் கொண்டார்கள். |
||
ஆனால் பெருமானவர்கள் அவர்களைச் சபிக்க வில்லை. இறைவனை நோக்கி, |
ஆனால் பெருமானவர்கள் அவர்களைச் சபிக்க வில்லை. இறைவனை நோக்கி, “ஆண்டவனே, தக்கீப் கூட்டத்தாருக்கு நல்லற வழியைக் காட்டு. என்னிடம் அவர்களை வரும்படி செய்.” என்று வேண்டிக் கொண்டார்கள். |
||
அவர்களுடைய வேண்டுகோள் நிறைவேறியது. சிறிது காலத்திற்குப் பின்னர் அதே தக்கீப் கூட்டத்தார் |
அவர்களுடைய வேண்டுகோள் நிறைவேறியது. சிறிது காலத்திற்குப் பின்னர் அதே தக்கீப் கூட்டத்தார் |