பக்கம்:நாயகர் பெருமான்.pdf/55: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
இது பெரிதில்லையா? ஆண்டவன் உங்கள் மீது கருணை கொண்டு உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பேரர்களையும் வாழ்த்தியருள்வாராக!
இது பெரிதில்லையா? ஆண்டவன் உங்கள் மீது கருணை கொண்டு உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பேரர்களையும் வாழ்த்தியருள்வாராக!


நபிநாயக மவர்களின் உருக்கமான சொற்கள் அன்சாரிகளை அழவைத்து விட்டன. “எங்களுக்கு முஹம்மது மட்டுமே போதும்!" என்று கூறித் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தார்கள். கண்ணீரால் அவர்கள் தாடிகள் நனைந்து விட்டன.
நபிநாயக மவர்களின் உருக்கமான சொற்கள் அன்சாரிகளை அழவைத்து விட்டன. “எங்களுக்கு முஹம்மது மட்டுமே போதும்! என்று கூறித் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தார்கள். கண்ணீரால் அவர்கள் தாடிகள் நனைந்து விட்டன.
<section end="23"/><section begin="24"/>
<section end="23"/><section begin="24"/>
<center>{{X-larger|'''24. நிழலை வெறுத்த அன்பர்'''}}</center>
<center>{{X-larger|'''24. நிழலை வெறுத்த அன்பர்'''}}</center>


ஒரு நாள் நடுப்பகலில். ஸஹாபாக்களில் ஒருவர் மதினாவில் உள்ள தம் தோட்டத்தில் நிழலில் உட்கார்ந்து இன்பமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பெருமான் அவர்களின் நினைவு ஏற்பட்டது. ஷாம் தேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரளும் செய்தி கேட்டு, அங்கேயே சென்று எதிர்த்துப் போரிடப் பெருமானவர்கள் முப்பதினாயிரம் வீரர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். இந்த நினைவு ஏற்பட்டதும் அந்த ஸஹாபாவுக்கு மனம் கொதித்தது. “அங்கே பெருமானவர்கள் வெயிலில் காய்ந்து சென்று கொண்டிருக்க, இங்கே நீ இன்பமா அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். உடனே தம் ஒட்டகத்தை ஆயத்தப் படுத்தச்செய்து, பெருமா-
ஒரு நாள் நடுப்பகலில். ஸஹாபாக்களில் ஒருவர் மதினாவில் உள்ள தம் தோட்டத்தில் நிழலில் உட்கார்ந்து இன்பமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பெருமான் அவர்களின் நினைவு ஏற்பட்டது. ஷாம் தேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரளும் செய்தி கேட்டு, அங்கேயே சென்று எதிர்த்துப் போரிடப் பெருமானவர்கள் முப்பதினாயிரம் வீரர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். இந்த நினைவு ஏற்பட்டதும் அந்த ஸஹாபாவுக்கு மனம் கொதித்தது. “அங்கே பெருமானவர்கள் வெயிலில் காய்ந்து சென்று கொண்டிருக்க, இங்கே நீ இன்பமா அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். உடனே தம் ஒட்டகத்தை ஆயத்தப் படுத்தச்செய்து, பெருமா-
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/55" இலிருந்து மீள்விக்கப்பட்டது