பக்கம்:நாயகர் பெருமான்.pdf/58: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
பெருமான் அவர்களின் கருணையை அறிந்த அந்தப் பெண் மீண்டும் அவர்களை நோக்கி, "என் உறவினர் அனைவரும் சிறையில் இருப்பதால், என்னையும் சிறையிலேயே வைத்திருக்க வேண்டுகிறேன். அவர்களை வெட்டிக் கொல்வதாக இருந்தால் முதலில் என் தலையை வெட்டுமாறு கட்டளையிட வேண்டுகிறேன். ஏனெனில், என் உறவினர் இறந்து போனபின் நான் மட்டும் வாழ்ந்திருக்க விரும்பவில்லை" என்று கூறினாள்.
பெருமான் அவர்களின் கருணையை அறிந்த அந்தப் பெண் மீண்டும் அவர்களை நோக்கி, “என் உறவினர் அனைவரும் சிறையில் இருப்பதால், என்னையும் சிறையிலேயே வைத்திருக்க வேண்டுகிறேன். அவர்களை வெட்டிக் கொல்வதாக இருந்தால் முதலில் என் தலையை வெட்டுமாறு கட்டளையிட வேண்டுகிறேன். ஏனெனில், என் உறவினர் இறந்து போனபின் நான் மட்டும் வாழ்ந்திருக்க விரும்பவில்லை” என்று கூறினாள்.


இதைக் கேட்ட பெருமான் அவர்கள் பெருங் கருணைகொண்டு, பிடிபட்ட தைக்கூட்டத்தார் அனைவரையுமே விடுதலை செய்ய ஆணையிட்டார்கள்.
இதைக் கேட்ட பெருமான் அவர்கள் பெருங் கருணைகொண்டு, பிடிபட்ட தைக்கூட்டத்தார் அனைவரையுமே விடுதலை செய்ய ஆணையிட்டார்கள்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/58" இலிருந்து மீள்விக்கப்பட்டது