பக்கம்:நாயகர் பெருமான்.pdf/63: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி மேற்கோள் using AWB |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
அப்போது ஹஸரத் உமர் அவர்கள் பெருமானின் சட்டை நுனியை ஆத்திரத்தோடு பிடித்துக் கொண்டார்கள். |
அப்போது ஹஸரத் உமர் அவர்கள் பெருமானின் சட்டை நுனியை ஆத்திரத்தோடு பிடித்துக் கொண்டார்கள். |
||
“இஸ்லாத்தின் பகைவன் அவன். தாங்கள் ஏன் அவனுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்? |
“இஸ்லாத்தின் பகைவன் அவன். தாங்கள் ஏன் அவனுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்?” என்று கோட்டார் உமர். |
||
பெருமான் அவர்களுக்குப் பகைவன் நண்பன் என்ற வேறுபாடு கிடையாது. (உமர், நான் பிரார்த்தனை செய்யத் தான் போகிறேன்” என்று உறுதியான குரலில் கூறினார்கள். |
பெருமான் அவர்களுக்குப் பகைவன் நண்பன் என்ற வேறுபாடு கிடையாது. (உமர், நான் பிரார்த்தனை செய்யத் தான் போகிறேன்” என்று உறுதியான குரலில் கூறினார்கள். |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
ஹஸரத் உமர் அவர்களுக்கு ஆத்திரம் அதிகமாகியது. |
ஹஸரத் உமர் அவர்களுக்கு ஆத்திரம் அதிகமாகியது. |
||
“அந்த வஞ்சகர்களுக்காக நீங்கள் மன்னிப்புக் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி. ஆனால் எழுபது தடவை நீங்கள் மன்னிப்புக் கேட்டாலும் அல்லா அவர்களை மன்னிக்கப் போவதில்லை. திருக்குர்ஆனிலேயே இவ்வாறு தான் அருளப் பட்டுள்ளது” என்று எடுத்துரைத்தார் ஹஸரத் உமர். |
|||
“அவர்களுக்காக மன்னிப்புக் கேட்கவோ, கேட்காமல் இருக்கவோ ஆண்டவன் எனக்கு உரிமை கொடுத்திருக்கிறார். நான் அவர்களுக்காக மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். என் உரிமையை நான் நிறைவேற்றுவேன். மன்னிப்பதும் மன்னிக்காமல் இருப்பதும் ஆண்டவன் விருப்பம்!” என்று கூறி விட்டு நபி பெருமான் புறப்பட்டுச் சென்றார். |
|||
{{nop}} |
{{nop}} |