பக்கம்:நாயகர் பெருமான்.pdf/69: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
யவர்கள் பெருமானின் கருத்தை அறிந்து அப் பல் குச்சியை வாங்கிக் கொடுத்தார்கள். பெருமானவர்கள் பல் விளக்கினார்கள். அடிக்கடி முகத்தைத் தண்ணீரினால் துடைத்துக் கொண்டேயிருந்தார்கள். ஆண்டவன் நினைவாகவே யிருந்தார்கள்.
யவர்கள் பெருமானின் கருத்தை அறிந்து அப் பல் குச்சியை வாங்கிக் கொடுத்தார்கள். பெருமானவர்கள் பல் விளக்கினார்கள். அடிக்கடி முகத்தைத் தண்ணீரினால் துடைத்துக் கொண்டேயிருந்தார்கள். ஆண்டவன் நினைவாகவே யிருந்தார்கள்.


"அல்லா மேலான தோழனிடம்” என்று மும் முறை கூறினார்கள். அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் போதே கைகள் அசைவற்றுப் போயின. கண்கள் மூடின. உயிர் புனித உலகம் நோக்கிப் போய்
“அல்லா மேலான தோழனிடம்” என்று மும் முறை கூறினார்கள். அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் போதே கைகள் அசைவற்றுப் போயின. கண்கள் மூடின. உயிர் புனித உலகம் நோக்கிப் போய்
விட்டது.
விட்டது.


"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/69" இலிருந்து மீள்விக்கப்பட்டது