பக்கம்:நாயகர் பெருமான்.pdf/71: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
களுடன் பின்வாங்குவானோ அவன்: அல்லாவிற்கு எவ்வகையிலும் தீங்கியற்றவியலாது. அல்லாவின் பால் நன்றி காட்டுபவர்களுக்கு அதற்குரிய பலனை அல்லா கொடுப்பான்" என்னும் திருக்குர்ஆன் திருமொழியை உரைத்தார்கள்.
களுடன் பின்வாங்குவானோ அவன்: அல்லாவிற்கு எவ்வகையிலும் தீங்கியற்றவியலாது. அல்லாவின் பால் நன்றி காட்டுபவர்களுக்கு அதற்குரிய பலனை அல்லா கொடுப்பான்” என்னும் திருக்குர்ஆன் திருமொழியை உரைத்தார்கள்.


ஹஸரத் அபூபக்கர் அவர்களின் மொழிகளைக் கேட்டபின்னர்தான் பெருமான் இறந்துவிட்டார்கள் என்ற செய்தியைப் பலர் நம்பினார்கள்.
ஹஸரத் அபூபக்கர் அவர்களின் மொழிகளைக் கேட்டபின்னர்தான் பெருமான் இறந்துவிட்டார்கள் என்ற செய்தியைப் பலர் நம்பினார்கள்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/71" இலிருந்து மீள்விக்கப்பட்டது