பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/42: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

32. என் விருப்பம்
{{Css image crop
காலயில் எழுவேன்; கடவுளைத் தொழுவேன்;
|Image = முத்துப்பாடல்கள்.pdf
கருத்துடன் படிப்பேனே ;
|Page = 42
வேலைகள் என்றன் பெற்ருேர் இடுமுன்
|bSize = 512
விருப்புடன் புரிவேனே.
|cWidth = 412
கூழே எனினும் குறைகூ ருமல்
|cHeight = 160
களிப்புடன் உண்பேனே ; ஏழை எளியோர் ஏக்கம் கண்டால்
|oTop = 50
இன்புடன் தீர்ப்பேனே.
|oLeft = 50
பொன்னே தரினும் பொய்பே சாமல்
|Location = center
புகழே பெறுவேனே :
|Description =
என்னுல் ஆகா தென்றே எதற்கும்
}}
ஏங்கித் தளரேனே.

கல்விச் சாலை சென்றே கற்கக்
{{center|{{larger|<b>32. என் விருப்பம்</b>}}}}
காலந் தவறேனே :
<br>
சொல்லும் பாடம் யாவும் கேட்டே சொகுசாய்க் கற்பேனே.
காலயில் எழுவேன்; கடவுளைத் தொழுவேன்;<br>
வயதில் பெரியோர் வருதல் கண்டால்
{{gap}}கருத்துடன் படிப்பேனே ;<br>
வணக்கம் புரிவேனே ;
வேலைகள் என்றன் பெற்றோர் இடுமுன்<br>
நயமே பேசி நன்மை நாடி நலமாய் வாழ்வேனே.
{{gap}}விருப்புடன் புரிவேனே.{{float_right|{{larger|1}}}}
37
<br><br>
கூழே எனினும் குறைகூ றாமல்<br>
{{gap}}களிப்புடன் உண்பேனே; <br>
ஏழை எளியோர் ஏக்கம் கண்டால்<br>
{{gap}}இன்புடன் தீர்ப்பேனே.{{float_right|{{larger|2}}}}
<br><br>
பொன்னே தரினும் பொய்பே சாமல்<br>
{{gap}}புகழே பெறுவேனே;<br>
என்னால் ஆகா தென்றே எதற்கும்<br>
{{gap}}ஏங்கித் தளரேனே.{{float_right|{{larger|3}}}}
<br><br>
கல்விச் சாலை சென்றே கற்கக்<br>
{{gap}}காலந் தவறேனே;<br>
சொல்லும் பாடம் யாவும் கேட்டே <br>
{{gap}}சொகுசாய்க் கற்பேனே.{{float_right|{{larger|4}}}}
<br><br>
வயதில் பெரியோர் வருதல் கண்டால்<br>
{{gap}}வணக்கம் புரிவேனே;<br>
நயமே பேசி நன்மை நாடி <br>
{{gap}}நலமாய் வாழ்வேனே.{{float_right|{{larger|5}}}}
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{center|37}}
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/42" இலிருந்து மீள்விக்கப்பட்டது