பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/41: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

மல்லியொடு முல்லைமலர் மணங்கமழும் நாடு ; 'அல்லியொடு தாமரையின் அழகுமிகும் நாடு.
{{Css image crop
பள்ளர்களும் மள்ளர்களும் பண்மிழற்றும் நாடு ; வள்ளல்களும் வீரர்களும் வாழ்ந்திருந்த நாடு.
|Image = முத்துப்பாடல்கள்.pdf
கைத்தொழிலும் வாணிபமும் கற்றறிந்த நாடு ; வித்தையினில் வல்லவர்கள் விற்றிருந்த நாடு.
|Page = 41
அவ்வைதிரு வள்ளுவர்நல் லறம்உரைத்த நாடு ; எவ்வெவரும் போற்றுகின்ற எங்கள் தமிழ் நாடே. -
|bSize = 512
|cWidth = 412
|cHeight = 120
|oTop = 70
|oLeft = 50
|Location = center
|Description =
}}

{{center|{{larger|<b>30. எங்கள் நாடு</b>}}}}
{{block_center|<poem>
மல்லியொடு முல்லைமலர் மணங்கமழும் நாடு;
அல்லியொடு தாமரையின் அழகுமிகும் நாடு.

பள்ளர்களும் மள்ளர்களும் பண்மிழற்றும் நாடு;
வள்ளல்களும் வீரர்களும் வாழ்ந்திருந்த நாடு.

கைத்தொழிலும் வாணிபமும் கற்றறிந்த நாடு;
வித்தையினில் வல்லவர்கள் விற்றிருந்த நாடு.

அவ்வைதிரு வள்ளுவர்நல் லறம்உரைத்த நாடு;
எவ்வெவரும் போற்றுகின்ற எங்கள் தமிழ் நாடே.
</poem>}}

{{Css image crop
|Image = முத்துப்பாடல்கள்.pdf
|Page = 41
|bSize = 512
|cWidth = 412
|cHeight = 120
|oTop = 540
|oLeft = 50
|Location = center
|Description =
}}
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/41" இலிருந்து மீள்விக்கப்பட்டது