பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/49: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

மலலர் உடலுரம் வேண்டும்-உயர்
மார்பும் அகன்றிடல் வேண்டும்-மிக
மல்லர் உடலுரம் வேண்டும்-உயர்<br>
{{gap}}மார்பும் அகன்றிடல் வேண்டும்-மிக<br>
நல்லவர் என்றுல கேத்த-நிதம்
நல்லவர் என்றுல கேத்த-நிதம்<br>
நன்மைகள் நாடிடல் வேண்டும்.
{{gap}}நன்மைகள் நாடிடல் வேண்டும்.{{float_right|{{larger|6}}}}<br>
சற்குணங் கள் பல பெற்ருர்-வித்யா
<br>
சாகரர் என்னும் அக் கற்ருர்-அவர்
சற்குணங் கள் பல பெற்றார்-வித்யா<br>
பொற்குணம் யாவும் பெறுவோம்-புவி போற்றும் புகழும் உறுவோம்.
{{gap}}சாகரர் என்னும் அக் கற்றார்-அவர்<br>
தோள்கள் பருத்திடல் வேண்டும்-உயர்
பொற்குணம் யாவும் பெறுவோம்-புவி <br>
துாய்மைக் குணங்களும் வேண்டும்-பல
{{gap}}போற்றும் புகழும் உறுவோம்.{{float_right|{{larger|7}}}}<br>
நாள்கள் கழித்திடல் நன்ருே ?-நந்தம்
<br>
நாடு செழித்திடல் என்ருே ?
தோள்கள் பருத்திடல் வேண்டும்-உயர்<br>
அல்லும் பகலும் உழைத்தே-பச்சை
{{gap}}துாய்மைக் குணங்களும் வேண்டும்-பல<br>
யப்பனைப் போலத் தழைத்தே-பல
நாள்கள் கழித்திடல் நன்றோ?-நந்தம்<br>
நல்லறம் நாடிப் புரிவோம்-இந்த
{{gap}}நாடு செழித்திடல் என்றோ?{{float_right|{{larger|8}}}}<br>
நன்மதி யாவும் மறவோம்.
<br>
44.
அல்லும் பகலும் உழைத்தே-பச்சை<br>
{{gap}}யப்பனைப் போலத் தழைத்தே-பல<br>
நல்லறம் நாடிப் புரிவோம்-இந்த<br>
{{gap}}நன்மதி யாவும் மறவோம்.{{float_right|{{larger|9}}}}<br>
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{center|44}}
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/49" இலிருந்து மீள்விக்கப்பட்டது