அபிராமி அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Reverted கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
வரிசை 1:
| notes = ''[[w:ta:அபிராமி அந்தாதி|அபிராமி அந்தாதி]] (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமிப்பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சியளித்த தளம் திருக்கடையூராகும். ஒருபாடலின் முடிவு அடுத்த பாடலுக்கு துவக்கமாக அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும்''.
{{header
| title = {{PAGENAME}}
| author = அபிராமி பட்டர்
| translator =
| section =
| previous =
| next =
| year =
| notes = ''[[w:ta:அபிராமி அந்தாதி|அபிராமி அந்தாதி]] (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமிப்பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சியளித்த தளம் திருக்கடையூராகும். ஒருபாடலின் முடிவு அடுத்த பாடலுக்கு துவக்கமாக அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும்''.
}} {{featured download}} {{TOCright}}
 
 
கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.<br>
 
 
<center>{{Xx-larger|'''அபிராமி அந்தாதி'''}}</center>
 
கவிஞர் கண்ணதாசன் உரை
 
காப்பு
 
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை <br>
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற <br>
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே- <br>
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே.<br>
 
 
கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.<br>
 
 
1:
 
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்<br>
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை<br>
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன<br>
"https://ta.wikisource.org/wiki/அபிராமி_அந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது