பக்கம்:அறிவின் கேள்வி.pdf/18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:


செய்யப்படுகிறது பாபத்தில், குற்றத்தில், வியாதிகளில்
செய்யப்படுகிறது பாபத்தில், குற்றத்தில், வியாதிகளில்
போட்டு வதக்கி எடுக்கப்படுகிறது. இவற்றாலேயே வளர்க்கப்படுகிறது. இப்படிச் சிலகாலம் வாழ அனுமதிக்கப்பட்டு பின் சாகடிக்கப்படுகிறது. ஐயா, உடனடியாக அது அந்தரத்துச்சுந்தர சொர்க்கலோகத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று சொல்வது
போட்டு வதக்கி எடுக்கப்படுகிறது. இவற்றாலேயே வளர்க்
:த்தி, இப்படிச் சிலகாலம் வாழ அனுமதிக்கப்பட்டு பின் சாகடிக்கும் படுகிறது.

ஐயா, உடனடியாக அது அந்தரத்துச்சுந்தர சொர்க்கலோகத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று சொல்வது
ரொம்ப சரி. ஏனய்யா அதை முதலிலேயே இன்பபுரிக்கு நேராக அழைத்துச் சென்றிருக்கப்படாது? ஒருவனுக்கு ஒரு குழந்தை இருக்கிறது; காரணமில்லாமல் அவன் அதை உதைக்கிறான். அப்புறம் மிட்டாயும் ஷர்பத்தும் அதற்கு கொடுக்கிறான் என்பதனால் அவன் செய்த அநியாயம் சரிப்பட்டு போகுமா ?
ரொம்ப சரி. ஏனய்யா அதை முதலிலேயே இன்பபுரிக்கு நேராக அழைத்துச் சென்றிருக்கப்படாது? ஒருவனுக்கு ஒரு குழந்தை இருக்கிறது; காரணமில்லாமல் அவன் அதை உதைக்கிறான். அப்புறம் மிட்டாயும் ஷர்பத்தும் அதற்கு கொடுக்கிறான் என்பதனால் அவன் செய்த அநியாயம் சரிப்பட்டு போகுமா ?
ஆகவே'ஆக்கியோன் எனப்படுகிற ஆசாமியின் குணத்தை நாம் ஆராய வேண்டியது அவசியமாகிறது. இறைவன் என்று மக்களால் போற்றப்படுகிற பண்பையே நாம்
ஆகவே'ஆக்கியோன் எனப்படுகிற ஆசாமியின் குணத்தை நாம் ஆராய வேண்டியது அவசியமாகிறது. இறைவன் என்று மக்களால் போற்றப்படுகிற பண்பையே நாம்
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவின்_கேள்வி.pdf/18" இலிருந்து மீள்விக்கப்பட்டது