பக்கம்:அகமும் புறமும்.pdf/341: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
சி <b>{{rh|334 • அகமும் புறமும் ||}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
<b>{{rh|334 • அகமும் புறமும் ||}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
334 - அகமும் புறமும்
இல்லாத மரம் வேண்டுவது போலவாகும். எனவே,
இல்லாத மரம் வேண்டுவது போலவாகும். எனவே,

பழமையை நன்கு ஒதும் நூலறிவை அடுத்துக் கூறினார் ஆசிரியர்.
பழமையை நன்கு ஒதும் நூலறிவை அடுத்துக் கூறினார் ஆசிரியர்.

ஆழங்காணமுடியாத மனித மனத்தை ஆட்சி செய்யும் அமைச்சருக்கு நுண்ணறிவும் உலகியலறிவும் நூலறிவும் தேவை என்பது கூறவும் வேண்டுமோ?
ஆழங்காணமுடியாத மனித மனத்தை ஆட்சி செய்யும் அமைச்சருக்கு நுண்ணறிவும் உலகியலறிவும் நூலறிவும் தேவை என்பது கூறவும் வேண்டுமோ?

நல்லமைச்சர்
நல்லமைச்சர்

நுண்ணறிவோடு நூலறிவும் உடையாரே அமைச்சரா யிருக்கத் தகுதியுடையார் என்பது கண்டோம். இதில் ஒரு சிறப்பென்னையெனில், நுண்ணறிவு பிறப்பிலேயே கிடைப்பது; நூலறிவு முயற்சியால் பெறுவது. முயற்சியால் ஒருவன் நுண்ணறிவைப்பெற முடியாது. இவை இரண்டையும் நன்கு பெற்றபொழுதும், மனிதப் பண்பாடு நிறைந்தவ
நுண்ணறிவோடு நூலறிவும் உடையாரே அமைச்சரா யிருக்கத் தகுதியுடையார் என்பது கண்டோம். இதில் ஒரு சிறப்பென்னையெனில், நுண்ணறிவு பிறப்பிலேயே கிடைப்பது; நூலறிவு முயற்சியால் பெறுவது. முயற்சியால் ஒருவன் நுண்ணறிவைப்பெற முடியாது. இவை இரண்டையும் நன்கு பெற்றபொழுதும், மனிதப் பண்பாடு நிறைந்தவ

னாய் இருத்தல் வேண்டும் அமைச்சுத் தொழிலுக்கு வருபவன் என்பதை நம் முன்னோர் நன்கு கண்டனர்.
னாய் இருத்தல் வேண்டும் அமைச்சுத் தொழிலுக்கு வருபவன் என்பதை நம் முன்னோர் நன்கு கண்டனர்.

'வடு நீங்கு அமைச்சர்' (பெருங்கதை 484) 'நற்புடை அமைச்சர் (பெருங்கதை 487) 'நெஞ்சு புரை அமைச்சர்' (பெருங்கதை 487) 'அருமை அமைச்சர் (பெருங்கதை 529)
'வடு நீங்கு அமைச்சர்' (பெருங்கதை 484) 'நற்புடை அமைச்சர் (பெருங்கதை 487) 'நெஞ்சு புரை அமைச்சர்' (பெருங்கதை 487) 'அருமை அமைச்சர் (பெருங்கதை 529)

என்று பெருங்கதை கூறிச் செல்கிறது. சிலப்பதிகாரமோ, இவ்வாறு இல்லாதவரை
என்று பெருங்கதை கூறிச் செல்கிறது. சிலப்பதிகாரமோ, இவ்வாறு இல்லாதவரை

அறைபோகு அமைச்சர் (சிலம்பு 5; 130)
அறைபோகு அமைச்சர் (சிலம்பு 5; 130)

என்று கூறுகிறது.
என்று கூறுகிறது.

இவ்வடைமொழிகளனைத்தும் ஒரே கருத்தை உட் கொண்டுள்ளன. அரசனுக்கு அடுத்தபடியாக உள்ள அமைச்சன், அரசனிடத்தும் நாட்டினிடத்தும் உண்மை
இவ்வடைமொழிகளனைத்தும் ஒரே கருத்தை உட் கொண்டுள்ளன. அரசனுக்கு அடுத்தபடியாக உள்ள அமைச்சன், அரசனிடத்தும் நாட்டினிடத்தும் உண்மை
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகமும்_புறமும்.pdf/341" இலிருந்து மீள்விக்கப்பட்டது